Category: விளையாட்டு
சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு ... Read More
இந்திய வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம்
மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ... Read More
முதல் தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்து சாதனை
முதல் தர கிரிக்கெட் வரலாற்றி அதிவேக அரைச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மேகாலயாவின் ஆகாஷ் குமார் சவுத்ரி படைத்துள்ளார். 25 வயதான அவர், ரஞ்சி கிண்ண தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு ... Read More
சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு
ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு இடம்பெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் ... Read More
இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க மோசின் நக்வி அனுமதி
இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் சபை தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசிய ... Read More
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் – இலங்கை குழாம் அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி குழாமை அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் மற்றும் சிம்பாப்வேயும் பங்கேற்கும் ஒரு T20 முத்தரப்புத் தொடர் ஆகியவை ... Read More
ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான 11.14 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஒன்லைன் சூதாட்ட தளமான ... Read More
ஓய்வு பெற தயாராகும் ரொனால்டோ
விரைவில் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது ஓய்வுக்கு பின்னரான வாழ்க்கையை சிறிது காலமாகத் திட்டமிட்டு வருவதாகவும், எனினும், தனது விளையாட்டு ... Read More
விற்பனைக்கு வருகின்றது ஆர்சிபி அணி!! விபரங்கள் வெளியாகின
ஐபிஎல் தொடரில் பிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ... Read More
தென்னாபிரிக்காவை போராடி வென்றது பாகிஸ்தான் அணி
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி 2 விக்கெட்டுகளால் பரபரப்பு வெற்றியை பெற்றது. பைசலாபாத்தில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற போட்டியில் 264 ஓட்ட வெற்றி ... Read More
நடத்தை விதி மீறல் – நால்வருக்கு எதிராக கடும் நடவடிக்கை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இடம்பெற்ற நடத்தை விதி மீறல்களின் முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 14, 21 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ... Read More
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா வசமானது
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியனாகியுள்ளது. மும்பையில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 52 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ... Read More












