Category: முக்கிய செய்திகள்
சட்டத்தரணி தம்பதி படுகொலை: துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய சகோதரர்கள் கைது
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை
டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. சுமார் 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஜெட் ... Read More
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக ... Read More
ஜெனிவாவில் நாளை இரண்டாம் கட்டப் பேச்சு: அமெரிக்கா – ஈரான் அணுசக்தி விவகாரத்தில் முக்கிய நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாம் கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனிவாவில் தொடங்குகிறது. இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாகப் பயனளிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை எட்ட விரும்புவதாக ஈரான் தூதரக அதிகாரி ஹமீத் கன்பாரி ... Read More
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 மத்திய நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் ... Read More
சுப்பர் எட்டுக்கு நுழையுமா இலங்கை? இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று உறுதி
டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'பி' குழுவுக்கான மிக முக்கியமான போட்டியில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன. குழுநிலையில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி ... Read More
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம் : கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு
2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை எழுதவுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மட்டும் ... Read More
IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க ... Read More
கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க முயற்சி
கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் மேற்கு மாநிலமான ஆல்பர்ட்டாவில் வாழும் சில மக்கள் தங்கள் பொருளியல் முடக்கப்படுவதாக நீண்டகாலமாகக் குற்றம் சுமத்தி ... Read More
கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16) நாட்டிற்கு வருகை தரவுள்ளார் எதிர்வரும் புதன்கிழமை வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ... Read More
இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள்
ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. கொழும்பு SSC மைதானத்தி காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகள் ... Read More
பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடை நீக்கம்
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) என்ற பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தது சட்டவிரோதமானது என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய குழுவின் நிறுவனர் மேல்முறையீடு ... Read More











