Category: முக்கிய செய்திகள்
கொல்கத்தாவில் நிலநடுக்கம் – அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வீதிக்கு வந்த மக்கள்
இந்தியாவின் கொல்கத்தாவில் இன்று மதியம் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து குலுங்கியதால் பொதுமக்கள் கடுமையாக அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More
டித்வா பேரழிவு – 4,700 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்
டித்வா பேரழிவினால் ஏற்பட்ட பாதிப்பை இலங்கை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து சுமார் 4,700 பேர் இன்னும் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள. சர்வதேச இடம்பெயர்வு ... Read More
கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று இந்தியா பயணம்
கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று மாலை இந்தியாவுக்குச் செல்ல உள்ளார். இந்தியா - கனடா இடையே நெருங்கிய நட்புறவு பல தசாப்தங்களாக தொடர்ந்துவந்த நிலையில், முன்னாள் ... Read More
அணுசக்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான மூன்றாம் கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்றுள்ளன. ... Read More
2025 உயர்தரப் பரீட்சை – செயல்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான செயல்முறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பொறியியல் தொழில்நுட்பத்திற்கான செயல்முறை பரீட்சைகள் மார்ச் ஆறாம் திகதி முதல் மார்ச் 15ஆம் திகதி ... Read More
திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்
திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். ... Read More
சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்
சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பொடி லெசி' ... Read More
சமிக்கையை மீறி சென்ற உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு – கிளிநொச்சியில் சம்பவம்
விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் ... Read More
ஆப்கான் – பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை ... Read More
சீனாவின் அதிவேக ரயில் தொழில்நுட்பம் உலக நாடுகளுக்கு விஸ்தரிப்பு
சீனாவின் உள்நாட்டு அதிவேக ரயில் போக்குவரத்துச் சந்தை முதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சீன ரயில்வே நிறுவனங்கள் இனிவரும் ஆண்டுகளில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளை நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்பவுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் ... Read More
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா
2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான 'சூப்பர் 8' சுற்றின் 47-வது லீக் ஆட்டத்தில் இன்று (26) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ... Read More
தென்னாப்பிரிக்க அணிக்கு 177 வெற்றியிலக்கு
2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான 'சூப்பர் 8' சுற்றின் 47-வது லீக் ஆட்டத்தில் இன்று (26) தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் ... Read More












