Category: முக்கிய செய்திகள்
அநுரவுடனான கலந்துரையாடலின் பின்னர் டட்லி சிறிசேன வெளிநாடு பயணம்
பிரபல அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு அதற்கு மறுதினமே டட்லி சிறிசேன ... Read More
ஐக்கிய மக்கள் கூட்டணியில் தொடரும் தேசியப் பட்டியல் சர்ச்சை?
ஐக்கிய மக்கள் சக்தி என நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கியபடி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லையெனின், குறித்த கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து ... Read More
ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார் சிரியா ஜனாதிபதி
நாட்டில் இருந்து தப்பிச் சென்ற சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களுடன் தூதரகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், ... Read More
ட்ரம்பின் மீள் வருகையும் ஐரோப்பிய நேட்டோ உறவும்
டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை மையப்படுத்திய பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகள் போன்றவற்றில் மாற்றுத் தன்மை கொண்ட மறுசிரமைப்புக்கு உட்படலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதேநேரம் ... Read More
உக்ரைன், ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்று (டிசம்பர் 8) உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே "உடனடி போர்நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளார். மேலும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே "பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்" என்றும் அவர் ... Read More
தோனி, கோலியுடன் மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஷர்மா
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து இந்திய அணித் தலைவர் ரோகித் ஷர்மா, விராட் கோலி, எம்.எஸ். தோனியுடன் மோசமான பட்டியலில் ... Read More
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – வியாபாரிகள் விசனம்
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ... Read More
ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கனடாவில் கைது
இலங்கையின் வடபகுதியை மையமாகக் கொண்ட ‘ஆவா குழு’ எனப்படும் குற்றக் கும்பலின் தலைவன் என நம்பப்படும் இலங்கை பிரஜை ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்னா ... Read More
அடுத்த வாரம் அரிசி இறக்குமதி – வெளியாகியுள்ள தகவல்
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, பல ... Read More
ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி
அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் ... Read More
அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
2025 ஆம் ஆண்டில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான முறையான கொள்முதல் ... Read More
உப்பு இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு
இலங்கையில் உப்பு உற்பத்தி குறைவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More












