Category: முக்கிய செய்திகள்
அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியில் – ரஞ்சித் மத்தும பண்டார
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக போராடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ... Read More
மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கோரி, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். தனது வீட்டிற்கு வெளியே பலருக்கு முன்னால் அவர் தன்னைத்தானே சாட்டையால் ... Read More
இலங்கையில் முதல் முறையாக நீல நிறத்தில் பிறந்த குழந்தை
இலங்கையில் உடல் முழுவதும் நீல நிறத்துடன் குழந்தை ஒன்று மதவாச்சி அரச வைத்தியசாலையில் பிறந்துள்ளது. Congenital Methemoglobinemia என அழைக்கப்படும் நோய்க்கு ஆளாகியுள்ள இந்த சிசு விசேட பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்த வைத்தியசாலையின் ... Read More
வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்க வேண்டும்?
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்களின் கல்வி அல்லது ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய தரவு தாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் அமைப்பை தயார் செய்யுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் மற்றும் பல வெகுஜன அமைப்புகளும் ... Read More
2025 தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் – அரசாங்கம் அறிவிப்பு
2025ஆம் ஆண்டு தேசிய தைப் பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் தேசிய கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்துவதற்கான ... Read More
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – ஏழு நாள் துக்க தினம் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அரசு ஏழு நாள் துக்கம் தினமாக அறிவித்துள்ளது. இரண்டு முறை பிரதமராக இருந்த அவர் வியாழக்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். ... Read More
விமானத்திலேயே உயிரிழந்த இலங்கைப் பெண்
பாரிஸ் நோக்கிச் சென்ன விமானத்தில் பயணித்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், விமானம் அவசரமாக எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தச் சம்பவம் ... Read More
திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு
திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக விமானப்படை ஊடகப் ... Read More
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த புதிய அரசாங்கம் வலுவான அரசியல் அர்ப்பணிப்பு – அனில் ஜயந்த பெர்னாண்டோ
புதிய அரசாங்கம் நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கான வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. நிதி ஸ்திரத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளதுடன் அதற்கேற்ப தரப்படுத்தல்களும் உயர்த்தப்பட்டுள்ளன என தொழில் அமைச்சர் ... Read More
யாழில் சுனாமி நினைவேந்தல்
இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் தேசிய பாதுகாப்பு தினமான இன்று (26) நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டின் பல பிரதேசங்களில் சுனாமியால் ... Read More
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலைக்கு முயற்சி? சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தி
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என ... Read More
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு – இரண்டு மில்லியனை கடந்தது
இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிவரை இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இதுவரை 161,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர். இந்தியாவில் இருந்தே ... Read More












