Category: முக்கிய செய்திகள்
டிரம்பின் பொருளாதார சவாலும் புவிசார் அரசியல் நெருக்கடியும்
ஈரான் மீதான அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு பெரும் போரை மூட்டியுள்ள நிலையில், அதன் விளைவுகள் இப்போது அமெரிக்க மக்களின் சமையலறை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் ... Read More
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்வு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட ... Read More
விபத்துக்குள்ளான ஈரானிய போர் கப்பல்- காலி வைத்தியசாலையில் 32 ஈரானியர்கள் அனுமதி
விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ விலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட 32 ஈரானியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று ... Read More
ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு 210 பில்லியன் டொலர்வரை செலவாகும்
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர். பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய ... Read More
மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்!
மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான கத்தாரில் உள்ள அல் உதைத் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஈரானில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, ... Read More
காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல்கள் தற்போது அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ... Read More
மத்திய கிழக்கில் மூடப்பட்டுள்ள வான்வெளி – இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையின் சுற்றுலாதுறை பெரிதும் பாதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் அதன் வான்வெளியை மூடுவதன் காரணமாக இலங்கைக்கு சுமார் ... Read More
தங்கத்தின் விலை குறைந்தது
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 13,000 ரூபா குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (04) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் 22 ... Read More
சட்டவிரோதமாக 1,900 லீற்றர் டீசல் சேமித்த ஒருவர் கைது
அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரங்கல்ல பகுதியில் உள்ள பண்ணையொன்றில் சட்டவிரோதமாக 1,900 லீற்றர் டீசல் சேமித்து வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு தொடர்பாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ... Read More
முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 7.30 மணியளவில் ... Read More
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல சட்டத்தரணியுமான எஸ்.கே.சங்கக்காரா காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டத்தரணியும் மரியாதைக்குரிய சட்ட நிபுணராகவும் இருந்த சங்கக்கார, சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக ... Read More
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலின் பீயேர்ஷெபா குடியிருப்புப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் ... Read More












