Category: முக்கிய செய்திகள்
ஜனாதிபதி சீனா பயணமானார்
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டில் இருந்து புறப்பட்டார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனவரி 14 ... Read More
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கியூஷு தீவில் ... Read More
கிளிநொச்சி மாணவி முல்லைத்தீவில் துஷ்பிரயோகம் – மூவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் கிளிநொச்சியை ... Read More
பிடிபடுவதற்கு முன்னர் வட கொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அழுத்தம்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் போராடும் வட கொரிய வீரர்களிடம், உயிருடன் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ள பியோங்யாங் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திங்களன்று அந்நாட்டின் ... Read More
இன்றிரவு சீனா செல்கின்றார் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு இன்று (13) இரவு புறப்பட உள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனவரி ... Read More
தைப்பொங்கலை முன்னிட்டு இந்து மத கைதிகளுக்கு நாளை சிறப்பு சலுகை
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம், சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களால் கைதியொருவருக்கு தேவையான ... Read More
கெலிஓயாவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி அம்பாறையில் மீட்பு
கம்பளை - கெலிஓயா பகுதியில் நேற்று முன்தினம் காலை வானில் கடத்திச் செல்லப்பட்ட 19 வயதான மாணவியை அம்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும், மாணவியுடன் இருந்த சந்தேக நபரும் கைது ... Read More
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
வாகன வரிகள் சில சந்தர்ப்பங்களில் 600 சதவீதம் வரை உயரக்கூடும் – வெளியாகியுள்ள புதிய தகவல்
சில நேரங்களில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சில வாகனங்கள் 400 வீதம் அல்லது 500 வீதம் வரை வரிகளுக்கு உட்பட்டவை என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ... Read More
எரிபொருள் வரி தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தாது, அதேநிலையில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஜனவரி ... Read More
இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர்
இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் ... Read More
மாணவி கடத்தல் விவகாரம் – சாரதி கைது
கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருடன் தவுலகல நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, நேற்று ... Read More











