Category: முக்கிய செய்திகள்

வியாழக்கிழமை கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

Kanooshiya Pushpakumar- February 25, 2025

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் உள்ளூராட்சி அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ... Read More

தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு

Nishanthan Subramaniyam- February 25, 2025

அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு ... Read More

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம் – அமைச்சர் தகவல்

Mano Shangar- February 25, 2025

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வறட்சி நிலைமைகள் மின்சார உற்பத்தி செலவுகளை பாதிக்கும் என்றும், இது கட்டண உயர்வுக்கு ... Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பெண் இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்

Kanooshiya Pushpakumar- February 25, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். ... Read More

ஜொ்மனி தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணி வெற்றி

Nishanthan Subramaniyam- February 25, 2025

ஜொ்மனியில் நடைபெற்ற தோ்தலில் ஃப்ரெட்ரிச் மொ்ஸ் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணியுடன் அலைஸ் வீடல் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சி, ... Read More

ஞானசார தேரருக்கு பிணை

Mano Shangar- February 25, 2025

சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டார். இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஜனவரி ஒன்பதாம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார ... Read More

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி

Kanooshiya Pushpakumar- February 25, 2025

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார். 2025 ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- February 25, 2025

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான  வாக்கெடுப்பு இன்று (25) மாலை 6:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான ... Read More

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது

Mano Shangar- February 25, 2025

பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் ... Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமனம்

Kanooshiya Pushpakumar- February 24, 2025

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டது. ... Read More

வரவு செலவுத் திட்டம் – இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

Kanooshiya Pushpakumar- February 24, 2025

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான  வாக்கெடுப்பு நாளை (25) மாலை 6:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த 18 ... Read More

காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்

Nishanthan Subramaniyam- February 24, 2025

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் ... Read More