Category: முக்கிய செய்திகள்

லெபனானின் பெய்ரூட் தெற்குப் பகுதியில் வான்தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Nishanthan Subramaniyam- April 1, 2025

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும், இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பில் இருந்தும் ஏவுகணை, ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் கடந்த மாதம் ... Read More

ஜப்பானில் மூன்று லட்சம் பேரின் உயிரை பறிக்கும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம்

Mano Shangar- April 1, 2025

ஜப்பானில் மூன்று லட்சம் பேரின் உயிரை காவுவாங்கக் கூடிய பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், ஒவ்வொரு ... Read More

ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் – கெமுனு விஜேரத்ன

Mano Shangar- April 1, 2025

ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பேருந்துகள் ஏற்கனவே மூன்று ... Read More

போருக்கு மத்தியில் ஜெலன்ஸ்கியின் வருமானம் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2025

உக்ரைன் அரசு அதிகாரிகள் வருடா வருடம் தங்கள் சொத்து விவரங்களைக் கட்டாயம் வெளியிட வேண்டும். அதன்படி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த ஆண்டுக்கான தனது குடும்ப வருமானத்தை வெளியிட்டுள்ளார். ஜெலன்ஸ்கியின் குடும்ப சொத்துக்கள், ஆண்டு ... Read More

வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Mano Shangar- April 1, 2025

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் எட்டாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க ... Read More

நித்தியானந்தா இறந்துவிட்டார் – சகோதரி மகன் தகவல்

Mano Shangar- April 1, 2025

பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் அறிவித்துள்ளார். காணொளி ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்து தர்மத்தை காப்பதற்காக ... Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

Mano Shangar- April 1, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம சந்திப்புக்கு அருகிலுள்ள 25.5 மைல் தூணில் இன்று காலை மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் இரண்டு வான்கள், ஒரு கார் ... Read More

வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு வற் வரி விதிப்பு

Mano Shangar- April 1, 2025

முட்டை உற்பத்தி வருமானத்திற்கு இன்று முதல் 18 வீத பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பதால் முட்டை விலையில் எந்த ... Read More

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து குதித்தவர் கைது

Mano Shangar- April 1, 2025

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டின் உதவியுடன் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தாமரை கோபுர நிர்வாகத்திற்கு ... Read More

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

Mano Shangar- April 1, 2025

அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் தவணையின் முதல் கட்டம் கடந்த 14 ஆம் ... Read More

300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள்

Kanooshiya Pushpakumar- March 31, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 68 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, சட்ட மீறல்கள் தொடர்பாக 54 முறைப்பாடுகளும், ஏனைய ... Read More

சவேந்திர சில்வா மீதான பிரித்தானியாவின் தடை நியாயமற்றது – சரத் பொன்சேகா

Mano Shangar- March 31, 2025

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை நியாயமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா மீதான தடைகளுக்கு எதிராகப் பேசிய ... Read More