Category: முக்கிய செய்திகள்

கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் கைது

admin- June 18, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

இஸ்ரேலின் F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

Nishanthan Subramaniyam- June 18, 2025

மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதலாவது நாடு ஈரான் என்றும் ஈரானின் அரசு ... Read More

நீதியைத் தேடிக் கொள்வதற்கான புறக்கணிக்க முடியாத ஒரு சந்தர்ப்பம் : செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி

Nishanthan Subramaniyam- June 18, 2025

தமிழ் மக்களுக்கு எதிராக அரசின் குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஒன்றினால் தண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகக் கருதப்படும் செம்மணி படுகொலைகள் நிகழ்ந்த பிரதேசத்திலேயே புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள ... Read More

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்க வேண்டாம்!! பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி நடவடிக்கை

Mano Shangar- June 18, 2025

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது இன்று முதல் (18ஆம் திகதி) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு ... Read More

ஈரானின் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள இஸ்ரேல் – ரஷ்யா மற்றும் சீனாவும் ஆதரவு

Mano Shangar- June 18, 2025

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன, இதனால் கடுமையான பிராந்திய மற்றும் சர்வதேச அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈரானிய வான்வெளியை அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்துவதாகவும், அமெரிக்க விமானப்படை ஈரானிய விமானப்படையை விட மிகவும் வலிமையானது ... Read More

கெஹெலிய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

admin- June 18, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை  ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.       Read More

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியேற்றார்

admin- June 18, 2025

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று புதன்கிழமை (18) பதவி ஏற்றார். த தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர், நேற்று முன்தினம் (16) கொழும்பு மாநகர சபையின் ... Read More

எஹெலியகொடவில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 18 பேர் காயம்

Mano Shangar- June 18, 2025

எஹெலியகொடவில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் மொத்தம் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு-இரத்னபுரி பிரதான சாலையில் எஹெலியகொடவில் பயணிகள் பேருந்து ஒன்று கொள்கலன் லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. ... Read More

மட்டக்களப்பில் வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

Mano Shangar- June 18, 2025

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் ... Read More

முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது

Mano Shangar- June 18, 2025

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 24 ஆம் திகதி வரை ... Read More

கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்

Mano Shangar- June 18, 2025

கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ... Read More

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட்டது

Mano Shangar- June 18, 2025

தெஹ்ரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ... Read More