Category: முக்கிய செய்திகள்
மத்திய கிழக்கில் போர் முடிந்துவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!! டிரம்பின் அறிவிப்பை நிராகரித்தது ஈரான்
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ... Read More
கட்டார் மீது தாக்குதல் – ஈரானுக்கு நன்றி தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்
கட்டார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முன்கூட்டியே அறிவித்தமைக்கு ஈரானுக்கு நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ... Read More
தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் போர்!! சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை
ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்க தேசிய பாதுகாப்பு பேரவையை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவர் ... Read More
கச்சா எண்ணெய் விலை உயர்வு… இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல் உலகளாவிய எண்ணெய் விலைகளில் உயர்வுக்கு வழிவகுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3.3 வீதம் உயர்ந்து 79.60 ... Read More
ஐநா மனித உரிமைகள் ஆணையரை யாழ்ப்பாணம் வரவிடாமல் தடுக்க பெரும் முயற்சி – அர்ச்சுனா எம்.பி தகவல்
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிபுதைகுழிக்கு ... Read More
மத்திய கிழக்கில் பதற்றம் -அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய எச்சரிக்கை வெளியிட்டது. மோதல்களின் ... Read More
செம்மணியில் ஏற்றப்பட்டது “அணையா தீபம்”
செம்மணியில் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா தீபம் ஏற்றபட்டது. தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் குறித்த ... Read More
நேரடி தாக்குதலில் இறங்கியது அமெரிக்கா – ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க தயாராகும் ரஷ்யா
ஈரானுக்கு நேரடியாக தங்கள் சொந்த அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு பேரவையிய்ன் துணைத் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானிய ... Read More
காலி – அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு
காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (23) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிகாலை ஐந்து மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More
மத்திய கிழக்கில் போர் பதற்றம் – எரிபொருளுக்காக நைஜீரியாவை நாடும் இலங்கை
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருவதாலும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் மேலும் சீர்குலைவு ஏற்படும் என்ற கவலைகளாலும், நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜூன் ... Read More
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்க விசேட அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ... Read More
மட்டக்களப்பில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 15 வயது சிறுமி ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது மைல்கல் பகுதியில் வேக ... Read More












