Category: முக்கிய செய்திகள்

City Of Dreams கெசினோவிற்கு இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- August 5, 2025

உள்ளூர் நுகர்வோருக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்திருந்தார். இலங்கையில் சூதாட்ட விடுதிகள் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ... Read More

பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

Mano Shangar- August 5, 2025

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ... Read More

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு – திகதி அறிவிக்கப்பட்டது

Mano Shangar- August 5, 2025

பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை ... Read More

சிறப்பு சலுகைகள் ரத்து – பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை

Mano Shangar- August 5, 2025

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஜனாதிபதி உரிமைகள் (நீக்குதல்) பிரேரணைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... Read More

தேசபந்துவை பதவி விலக்கும் பிரேரணை நாடாளுமன்றில் இன்று விவாதம்

Mano Shangar- August 5, 2025

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை இன்று (05) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை 9.30க்கு கூடவுள்ளதுடன், அது தொடர்பான விவாதம் காலை 11.30  முதல் மாலை ... Read More

ஜனாதிபதி செயலாளரின் கார் விபத்தில் சிக்கியது – நால்வர் படுகாயம்

Mano Shangar- August 4, 2025

தலங்கமவில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாகனம் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு பெலவத்தை-அகுரேகொட சாலையில், ... Read More

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி

Mano Shangar- August 4, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்

Mano Shangar- August 4, 2025

ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி அட்ரியன் மார்டெல் அந்தப் பதவியில் இருந்து விலகவுள்ளதுடன், நிறுவனத்தை விட்டும் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் மூன்று ஆண்டுகள் தலைமைப் பொறுப்பிலும், 35 ஆண்டுகள் பல்வேறு ... Read More

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை – பிரதமர்

Mano Shangar- August 4, 2025

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ... Read More

பிரித்தானியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர் – விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்

Mano Shangar- August 4, 2025

பிரித்தானியாவில் தனது இரு மருமகள்களையும் காப்பாற்றுவதற்காக நீர்வீழ்ச்சியில் குதித்த 27 வயதான மோகன் என்றழைக்கப்படும் மோகனநீதன் முருகானந்தராஜா உயிரிழந்துள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ... Read More

டிரம்ப் தீர்க்கமான தலையீடு!! ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

Mano Shangar- August 4, 2025

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீர்க்கமான தலையீடு மீண்டும் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைக்காக டிரம்ப் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் ... Read More

புலம்பெயர் தமிழர்களுக்காக மகிந்தவை பழிவாங்கும் அநுர அரசு – திலும் அமுனுகம

Mano Shangar- August 4, 2025

உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ... Read More