Category: சிறப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல்

Nishanthan Subramaniyam- January 20, 2026

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ... Read More

லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள்  கண்டனம்

Diluksha- January 20, 2026

லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள்  கண்டனம் பல வருட சர்ச்சைகளுக்கு பிறகு, லண்டனில் புதிய சீன தூதரகத்திற்கான திட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. “நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் இதுவே இறுதி ... Read More

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை

Mano Shangar- January 20, 2026

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்ட ... Read More

அமெரிக்க அச்சுறுத்தலால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் ; கிரீன்லாந்தில் டேனிஷ் படைகள் களமிறக்கம்

Mano Shangar- January 20, 2026

அமெரிக்காவின் கடுமையாக அச்சுறுத்தலை தொடர்ந்து டென்மார்க் கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை மாலை மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கில் டேனிஷ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைவர் பீட்டர் போய்சன் உறுதிப்படுத்தியுள்ளார். டேனிஷ் துருப்புக்கள் ... Read More

தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்

Mano Shangar- January 20, 2026

தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்று ... Read More

அமெரிக்காவின் புதிய வரிகளால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் – பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை

Mano Shangar- January 20, 2026

கிரீன்லாந்தை பாதுகாக்க விரும்பும் நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்தால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பெப்ரவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ... Read More

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- January 20, 2026

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ... Read More

சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டம் முட்டாள்தனமானது – ட்ரம்ப்

Diluksha- January 20, 2026

சாகோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், இந்த முடிவை “மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என ... Read More

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3000 ரூபாவால் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- January 20, 2026

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே.வத்தலியத்த குறிப்பிடுகையில், அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் ... Read More

2026 இல் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டம்

Diluksha- January 20, 2026

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பணியகம் அல்லது பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் தாதியர் ... Read More

குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்

Nishanthan Subramaniyam- January 20, 2026

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் ... Read More

போரை முடித்ததால்தான் ஜனாதிபதியால் யாழில் சுதந்திரமாக நடக்க முடிகிறது : மொட்டு கட்சி

Nishanthan Subramaniyam- January 20, 2026

“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ... Read More