Category: சிறப்பு செய்திகள்

அடுத்த வாரம் அரிசி இறக்குமதி – வெளியாகியுள்ள தகவல்

Mano Shangar- December 8, 2024

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, பல ... Read More

யாழில் திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு

Mano Shangar- December 8, 2024

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து, களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர், கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில், 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக ... Read More

இந்தியாவை பழி தீர்த்தது அவுஸ்திரேலியா – 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி

Mano Shangar- December 8, 2024

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. அடிலெய்டில் இடம்பெற்ற இந்தப் போட்டி மூன்று நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஐந்து ... Read More

சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mano Shangar- December 8, 2024

சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னணியில், பிரதமர் முகமது அல்-ஜலாலி ஞாயிற்றுக்கிழமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் "ஒத்துழைக்க" தயார் என்று அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் உட்பட உலகத்துடன் நல்லுறவைக் ... Read More

இஸ்ரேல் அனுமதி மறுப்பால் மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!

Nishanthan Subramaniyam- December 8, 2024

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காஸாவிலிருந்து வெளியேற இஸ்ரேலின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் பல குழந்தைகள் காத்திருக்கும் பொழுதே உயிரிழந்தும் வருகின்றனர் . கடந்த ஆண்டு ... Read More

இந்திய-சீன எல்லையில் சூழலை மேம்படுத்த முடிவு

Nishanthan Subramaniyam- December 7, 2024

இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழலை மேம்படுத்தவும், கிழக்கு லடாக் பகுதியில் மோதலைத் தடுக்க கடந்த அக்டோபா் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தொடா்ந்து செயல்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்று சீன வெளியுறவு அமைச்சகம் ... Read More

புதிய எம்.பிக்களுக்க விரிவுரை வழங்க தயாராகும் ரணில்

Nishanthan Subramaniyam- December 7, 2024

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் விசேட விரிவுரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய நாடாமன்றத்தில் புதியவர்களின் நடத்தை குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ... Read More

அங்கோலாவில் தூங்கிய பைடன் – நிமலை நினைவுபடுத்தினார்

Nishanthan Subramaniyam- December 7, 2024

ஜனாதிபதி பிடன் அங்கோலா கூட்டத்தின் போது தூங்கிவிட்டார், இலங்கை அரசியல்வாதியுடன் ஒப்பீடு செய்தார். அங்கோலாவிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆப்பிரிக்க தலைவர்களுடனான சந்திப்பின் போது தூங்குவது போல் வெளியான காணொளி ... Read More

தென்கொரிய ஜனாதிபதியின் இராணுவச் சட்டமும் ரணிலும்

admin- December 7, 2024

ரசிய – உக்ரெயன் போர், இஸ்ரேல் – காசா போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் உலக அரசியல் ஒழுங்குகளும் குழப்பியுள்ளன. தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட வளர்முக மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தென்கொரிய ... Read More

இன்னும் 300 ‘பார்’ அனுமதிப்பத்திரங்களை வழங்கவே இருந்தேன் – ரணில்

Nishanthan Subramaniyam- December 7, 2024

கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ”நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு ... Read More

மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி

admin- December 7, 2024

இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு தென்கொரிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரினார். மீண்டும் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ... Read More

இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து

Nishanthan Subramaniyam- December 7, 2024

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய ... Read More