Category: சிறப்பு செய்திகள்

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்?

Nishanthan Subramaniyam- December 21, 2024

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் ... Read More

அநுரவை கொலைசெய்ய முயற்சி – விசாரணைகள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- December 21, 2024

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அனுர திசாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கண்டியில் ... Read More

2024 மீள் பார்வை : பாலிஸ்டிக் மிஸைல் முதல் அணு ஆயுதம் வரை – மூன்றாவது வருடத்தை எட்டும் ரஷியா – உக்ரைன் போர்

Nishanthan Subramaniyam- December 21, 2024

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் ... Read More

“டீகோ கார்சியாவில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டது சட்டவிரோதம்” பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

Nishanthan Subramaniyam- December 21, 2024

இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் இருக்கும் சிறிய தீவான டீகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா சட்டவிரோதமான தடுத்து வைத்திருந்தது என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார். மாலத்தீவுக்கு தென் மேற்கேயும், ஆபிரிக்க கண்டத்தின் தென் ... Read More

ஜெர்மனி கிறிஸ்துமஸ் மார்க்கெட் கூட்டத்தில் திடீரென புகுந்த கார் : 2 பேர் பலி

Nishanthan Subramaniyam- December 21, 2024

ஜெர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்து ... Read More

வடக்கு மீனவரின் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை  – வடக்கு ஆளுநர் உறுதி

Nishanthan Subramaniyam- December 21, 2024

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கடற்றொழில் அமைச்சருக்குப் பரிந்துரைக்கவுள்ளதாகவும், இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண மீனவர்கள் ... Read More

ரணிலின் கூட்டணியில் விரிசல் – தனித்து கதிரையில் செல்லும் பங்காளிகள்

Nishanthan Subramaniyam- December 20, 2024

பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டனர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட பங்காளிக் கட்சிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் தனித்து போட்டியிட முடிவுசெய்துள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை ... Read More

‘Clean Srilanka’ – தமிழ், முஸ்லிம்கள் நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- December 20, 2024

'Clean Srilanka' திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. 18 பேர் கொண்ட இந்த செயலணியில் ஒரு சிறுபான்மை பிரதிநிதியைகூட உள்ளடக்க முடியாதா ... Read More

சர்வதேச ஆய்வு கப்பல்களுக்கு அனுமதியளிக்க ‘தேசிய கொள்கை’ வகுக்கப்படும் – விசேட குழுவை நியமிக்கும் அரசாங்கம்

Nishanthan Subramaniyam- December 20, 2024

இலங்கைக்கு வருகைதரும் சர்வதேச கப்பல்களுக்கு அனுமதியளிக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், குறித்த கொள்கையை வகுக்க விசேட குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ... Read More

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கும் மரண தண்டனை உறுதியானது – கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவிப்பு

Mano Shangar- December 20, 2024

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு ... Read More

பண மோசடி – வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கைது

Mano Shangar- December 20, 2024

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் அவரது செயலாளர் வவுனியா பொலிஸாரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி ... Read More

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குக – கனேடிய அரசிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை

Nishanthan Subramaniyam- December 20, 2024

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் ... Read More