Category: சிறப்பு செய்திகள்

இரவு நேரங்களில் வாகனங்களை எவ்வாறு நிறுத்த வேண்டும்? – போக்குவரத்து பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்

Mano Shangar- December 26, 2024

இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தொடர் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். சாரதிகளுக்குத் தெளிவாகத் தெரியும் ... Read More

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அடுத்த ஆண்டு சம்பள உயர்வு

Mano Shangar- December 26, 2024

  அடுத்த ஆண்டு ஆசிரியர்கள் உட்பட அரசுத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும் என்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் ... Read More

கஜகஸ்தான் விமான விபத்து – இதுவரை 42 பேர் பலி

Nishanthan Subramaniyam- December 25, 2024

அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 62 பயணிகள் ... Read More

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய ஒன்பது நாடுகளுக்கு வாய்ப்பு – இலங்கைக்கு கிடைக்கவில்லை

Nishanthan Subramaniyam- December 25, 2024

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ர‌ஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் ... Read More

லண்டன் நடைபாதையில் காரை செலுத்திய நபர் – கொலை முயற்சி குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Mano Shangar- December 25, 2024

மத்திய லண்டனில் நத்தார் தினம் அதிகாலையில் நடைபாதையில் ஒரு காரை ஓட்டிச் சென்று, கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு நான்கு ... Read More

தபால் திணைக்களம் நவீனமயப்படுத்த திட்டம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- December 25, 2024

இலங்கை தபால் திணைக்களம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, திறமையான மற்றும் நம்பகமான தபால் சேவையை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார மற்றும் ... Read More

கஜகஸ்தான் விமான விபத்து – 42 பேர் பலி (புதிய இணைப்பு)

Mano Shangar- December 25, 2024

கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 42 பேர் இறந்திருக்கலாம் என்று கஜகஸ்தானின் ... Read More

2023 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தியுள்ள மேல் மாகாணம்

Nishanthan Subramaniyam- December 25, 2024

2023ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மிகப் பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 27,630 பில்லியன் ரூபா பங்களிப்பு மேல் மாகாணத்தில் இருந்து பெறப்பட்டதாகவும், இது ... Read More

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்காக அதிகரிக்கும் 

Nishanthan Subramaniyam- December 25, 2024

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அத்துடன், வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிக ... Read More

வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Nishanthan Subramaniyam- December 25, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இன்னமும் தமது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.  இவர்களது பெயர் பட்டியலை பொலிஸாரிடம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸார் இவர்கள் தொடர்பில் சட்ட ... Read More

புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட்

Mano Shangar- December 25, 2024

தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ... Read More

வெல்லவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- December 25, 2024

வெல்லவ - மரலுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவரால் நேற்று (24) இரவு ... Read More