Category: சிறப்பு செய்திகள்

இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்கும் குடும்பங்கள் – ஆய்வில் தகவல்

Mano Shangar- January 10, 2025

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு (FLAN Sri ... Read More

2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவு – 4,691 பில்லியன் ஒதுக்கீடு

Nishanthan Subramaniyam- January 9, 2025

2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவால் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் ... Read More

கருப்பு ஜனவரி ஆரம்பத்தில் கிழக்கிலும், தெற்கிலும் லசந்தவிற்கு நினைவேந்தல்  

Nishanthan Subramaniyam- January 9, 2025

பதினாறு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரை நினைவுகூரும் வகையில் தலைநகரிலும் கிழக்கிலும் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு ... Read More

இனப்படுகொலையின் இரத்தக் கறையை ‘கிளீன்’ செய்ய வடக்கிலிருந்து கோரிக்கை

Sylvester Dorin- January 9, 2025

யுத்தத்தால் அரசாங்கத்தின் கைகளில் இரத்தக் கறை படிந்திருப்பதாக வலியுறுத்தியுள்ள வடக்கின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை அந்த கறைகளை போக்குவதற்காகவும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். “ஸ்ரீலங்காவினுடைய ... Read More

இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை – சுகாதார அமைச்சர் உறுதி

Nishanthan Subramaniyam- January 9, 2025

இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்ட எவரேனும் கண்டறியப்பட்டால் மக்களுக்குத் ... Read More

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல

Sylvester Dorin- January 9, 2025

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தின் போது ... Read More

அரச ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் சம்பள உயர்வு உறுதி – எதிர்க்கட்சிகள் பீதியடைய தேவையில்லை

Nishanthan Subramaniyam- January 9, 2025

2025ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ரவி கருணாநாயக்க எம்.பி ... Read More

சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

T Sinduja- January 9, 2025

இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கி, பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். கே.எஸ்.சுந்தரமூர்த்திய இப் படத்துக்கு இசைமையத்துள்ளார். ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ... Read More

வாகன விலைகள் மாறும் சாத்தியம் – வாகன இறக்குமதியாளர்கள்

Mano Shangar- January 9, 2025

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் ... Read More

ரணிலின் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுகிறதா? எதிர்க்கட்சிகளுக்கு சுனில் ஹந்துன்நெத்தி பதில்

Nishanthan Subramaniyam- January 9, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை சமகால அரசாங்கம் பின்பற்றுவதாக மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன. எமது அரசாங்கம் அமையப்பெற்று நூறு நாட்களை எட்டியுள்ள சூழல் எந்தவொரு நபர் மீது ஊழல் ... Read More

சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோருகின்ற தீர்மானமே வேண்டும் – அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன் வலியுறுத்து

Nishanthan Subramaniyam- January 9, 2025

இலங்கைத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

லசந்த கொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுவோம் – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் உறுதி

Nishanthan Subramaniyam- January 9, 2025

"சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட  உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக  விசாரிக்கப்பட்டு,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்." - இவ்வாறு நீதி மற்றும் தேசிய ... Read More