Category: சிறப்பு செய்திகள்
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக காதல் சுகுமார் மீது நடிகை முறைப்பாடு
காதல் திரைப்பட நடிகர் சுகுமார் மீது நடிகை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நடிகையொருவர் ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சுகுமாரை ... Read More
“இதோ இதோ என் பல்லவி…“ அரங்கத்தை பூரிக்க வைத்த சின்னக்குயிலின் குரல்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் எஸ்.பி.பி வாரம். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர். இந்த வாரம் சிவமணி சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில் ... Read More
சாட் நாட்டில் ஜனாதிபதி மாளிகையில் தாக்குதல்…19 பேர் உயிரிழப்பு
இராணுவ ஆட்சி நடைபெறும் ஆபிரிக்க நாடான சாட்டில் அண்மையில் நடந்த தேர்தலில் இராணுவ அதிகாரி முகமது டேபே இட்னோ ஜனாதிபதியா தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தலைநகர் நஜ்மேனாவிலுள்ள ஜனாதிபதி ... Read More
மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ‘இராணுவத்தை அகற்று’
பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியில் உள்ள மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவில் ... Read More
தூசு தட்டப்படும் ‘எட்கா’ உடன்படிக்கை – மோடியின் வருகைக்கு முன் இணங்கிய ஒப்பந்தங்கள் இறுதிப்படுத்தப்படும்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கான கதவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திறந்துள்ளது. கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ... Read More
தைப்பொங்கலுக்கு அரிசி இல்லை – வர்த்தகர்கள் போராட்டம்
அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ... Read More
30 ஆண்டுகளில் முதல் புகைப்படம்….ஆனந்தத்தில் உன்னி கிருஷ்ணன்
1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தில் வெளிவந்த “என்னவளே அடி என்னவளே...” பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார். இதுதான் அவரது முதல் பாடலும் கூட. இப் பாடல் இன்று வரையில் அனைவரினதும் ... Read More
வீட்டுக்குள் கருவண்டு வருகிறதா? செய்வினை ஏவலாக இருக்கலாம்
ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கும்போது அதன் தாக்கம் பல வழிகளிலும் நமக்கு அதனை எடுத்துக் காட்டும். இந்நிலையில் சில உயிரினங்கள் வீட்டுக்குள் வருவதை வைத்து அந்த வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற ... Read More
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்
18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்ட இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் ... Read More
சௌந்தர்யா – ஜேக்குலினுக்கு இடையில் விரிசல்….வெளியானது ப்ரமோ
பிக்பொஸ் சீசன் 8 சூடுபிடித்துள்ள நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து ஆடிய ஆட்டம் என்ன சுற்று சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில நாட்களாகவே சௌந்தர்யா மற்றும் ஜெக்லினுக்கு இடையில் சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டு வருகின்ற ... Read More
இலங்கை வந்த ரோஹிங்கியா அகதிகள் – மனித கடத்தலின் பின்னணியில் இலங்கையரா?
இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் வரக்கூடும் என உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக ... Read More
தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர் – அவர்கள் பூர்வீகக் குடிகள் என்று நாடாளுமன்றில் சிறீதரன் முழக்கம்
"தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் ... Read More












