Category: சிறப்பு செய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இருக்காது – அமைச்சர் அறிவிப்பு

Mano Shangar- February 14, 2025

நாடளாவிய ரீதியில் இன்று (14) முதல் நாளாந்த மின்வெட்டு இருக்காது என்று எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக, நுரைச்சோலை ... Read More

“LGBTQ மதிப்புகளை ஊக்குவிக்கும் ஜூலி சுங்” – கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் போராட்டம்

Mano Shangar- February 14, 2025

இலங்கை குழந்தைகள் மத்தியில் LGBTQ மதிப்புகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் இலங்கையில் உள்ள ஒரு தேசியவாதக் குழு போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ... Read More

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ; வெளியான புதிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2025

சென்னையிலிருந்து – யாழ்ப்பாணம் பலாலி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தீர்மானித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் ... Read More

தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்

Nishanthan Subramaniyam- February 13, 2025

தமிழ் - சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசத்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைந்தது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மற்றும் ... Read More

முன்னாள் சபாநாயகர் பதவி விலகி இரு மாதங்கள் பூர்த்தி – இன்னும் சமர்பிக்கப்படாத சான்றிதழ்கள்

Kanooshiya Pushpakumar- February 13, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான நாடாளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்து இரு மாதங்கள் பூரணமடைந்து விட்டன. முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ... Read More

‘ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ – இராமநாதன்  அர்ச்சுனா

Kanooshiya Pushpakumar- February 13, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்  அர்ச்சுனாவால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இடுவதன் மூலம் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். குறித்த பதிவில், ... Read More

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆலோசனை

Nishanthan Subramaniyam- February 13, 2025

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்புச் செயலாளர்களும் கலந்துரையாடியுள்ளனர். பாதுகாப்பு செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை பெங்களூருவில் ... Read More

சவூதியில் சந்திக்கும் டிரம்ப், புட்டின்

Nishanthan Subramaniyam- February 13, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டார். இருவரும் உக்ரேன் ... Read More

காதலில் விழுந்த முத்து…களைகட்டிய பிக்பொஸ் கொண்டாட்டம்

T Sinduja- February 13, 2025

பிக்பொஸ் சீசன் 8 இன் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த வாரம் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிரப்பாகவுள்ளது. இந்நிலையில் அதில் ஒரு பகுதியாக முத்துக்குமரனை காதல் காட்சியொன்றில் நடிக்குமாறு கேட்டுக்கொள்ள, அவரது ... Read More

RCB அணியின் புதிய தலைவராக ராஜத் படிதர் அறிவிப்பு

Mano Shangar- February 13, 2025

இந்த ஆண்டு (2025) இடம்பெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வழிநடத்தும் தலைவராக ராஜத் படிதர் அறிவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரில் இன்று நடந்த ஒரு நிகழ்வில் RCB அணியின் சிஓஓ ராஜேஷ் ... Read More

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?

admin- February 13, 2025

மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில் ... Read More

அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி

admin- February 13, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய - அமெரிக்க ... Read More