Category: சிறப்பு செய்திகள்

எதிர்க்கட்சி தலைவரின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

Kanooshiya Pushpakumar- February 26, 2025

பரவசத்துடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும். அதற்காக வாழ்த்துச் செய்தி அனுப்புவதை பாக்கியமாக கருதுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவரின் வாழ்த்துச் செய்தியில், “இது சிவபெருமானுக்கு யாகம் ... Read More

இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகும் நாமல் எம்.பி

Mano Shangar- February 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெற நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ... Read More

வாகனங்கள் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இன்று முதல் புதிய வாகனங்கள்

Mano Shangar- February 26, 2025

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் முதல் தொகுதி இன்று நாட்டை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பெப்ரவரி இரண்டாம் திகதி முதல் ... Read More

வெளிநாடுகளில் செயல்படும் தேடப்படும் குற்றவாளிகள் – நாடு கடத்த தயாராகும் அதிகாரிகள்

Mano Shangar- February 26, 2025

அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மத்தியில், வெளிநாடுகளில் செயல்படும் தேடப்படும் குற்றவாளிகளை, குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். ... Read More

E-8 விசா பிரிவின் கீழ் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Mano Shangar- February 25, 2025

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLEB) மட்டுமே இந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று பணியகத்தின் தலைவர் கோசல ... Read More

அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- February 25, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று செவ்வாக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் ... Read More

மீனவர்கள் விவகாரம் : இந்திய, தமிழக அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- February 25, 2025

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் ... Read More

பராசக்தி திரைப்படத்தின் அப்டேட்….விறுவிறு என நிறைவடையும் படப்பிடிப்பு

T Sinduja- February 25, 2025

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25 ஆவது திரைப்படமான பராசக்தியில் நடித்து வருகிறார். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப் படம் உருவாகிறது. ஹிந்தி திணிப்பு போராட்டத்தை கருவாகக் கொண்டு இப் ... Read More

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை – ஜனாதிபதி நடத்திய அவசர சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 25, 2025

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான ... Read More

300 நோயாளிகளை துஷ்பிரயோகம் செய்த பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணர்

Nishanthan Subramaniyam- February 25, 2025

முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், கிட்டத்தட்ட 300 முன்னாள் நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரான்சில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 74 வயதான ஜோயல் லு ஸ்கௌர்னெக், 2020 ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளை ... Read More

வடக்கில் ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ – ஆளுநர் வேதநாயகன் உத்தரவு

Nishanthan Subramaniyam- February 25, 2025

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய 'பால்நிலை கொள்கை ஆவணம்' ... Read More

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Mano Shangar- February 25, 2025

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் (27) சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் ... Read More