Category: சிறப்பு செய்திகள்

பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் பாதாள உலகத்திற்கு ஆதரவு – ஜனாதிபதி விசேட உரை

admin- February 28, 2025

அரசியல் தலைவர்கள், பொலிஸார், பாதுகாப்பு மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட பல துறைகள் பாதாள உலகத்தை ஆதரித்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையாற்றிய போதே அவர் ... Read More

புதிய அரசமைப்பு – அரசு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

Nishanthan Subramaniyam- February 28, 2025

“புதிய அரசமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர்தான் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள ... Read More

கச்சத்தீவு திருவிழா – வெளியானது அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 28, 2025

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ... Read More

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் – காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- February 28, 2025

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் திறக்கப்படவுள்ள புதிய கேசினோ தொடர்பில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக ... Read More

கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பில் வெளியான தீர்ப்பு

Kanooshiya Pushpakumar- February 28, 2025

கனேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பான ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் தொடர்பு உண்டு- குற்றம் சுமத்தும் சுனில் வட்டகல

Kanooshiya Pushpakumar- February 28, 2025

முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை மேற்கொள்வதற்காக பாதாள உலகக் குழுக்களை பயன்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மறைந்த ஜனாதிபதி ... Read More

அரை கட்டணத்தை செலுத்தியா ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்றார்?

Nishanthan Subramaniyam- February 28, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரைக் கட்டணத்தை செலுத்தியா இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார். ”ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 ... Read More

இலங்கையில் வறுமை 52 வீதத்தால் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 28, 2025

கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 - 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க ... Read More

கோள்களின் அணிவகுப்பு – கொழும்புப் பல்கலைக்கழக்கத்தில் முகாம் ஏற்பாடு, அனைவரும் கலந்துக்கொள்ளலாம்

admin- February 28, 2025

சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை இன்று பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை இவ்வாறு பார்வையிட ... Read More

இலங்கை, உக்ரைன் விவகாரங்களில் ஐ.நா இரட்டை நிலைப்பாடு – ரணில் கவலை

Nishanthan Subramaniyam- February 28, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் வெளிச்சத்தில் ... Read More

சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம்

Mano Shangar- February 28, 2025

மறைந்த சாந்தனின் ஓராண்டில் துயிலாலயம் இன்று காலை  எள்ளங்குளம்  இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ... Read More

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா – சிறீதரனின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

admin- February 28, 2025

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். 2025 ... Read More