Category: சிறப்பு செய்திகள்

யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி கௌசல்யா

Mano Shangar- March 18, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா ... Read More

நாடளாவிய ரீதியில் சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் அடையாள வேலை நிறுத்தம்

Kanooshiya Pushpakumar- March 18, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார ... Read More

காசாவில் இஸ்ரேலிய மீண்டும் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

Mano Shangar- March 18, 2025

ஹமாஸுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், காசா பகுதியில் "விரிவான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தற்போது "காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் ... Read More

கொழும்பு – கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவல்கள்

Mano Shangar- March 18, 2025

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் நேற்று (17) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான மோதர நிபுனவின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ... Read More

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

Mano Shangar- March 17, 2025

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது ... Read More

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

Mano Shangar- March 17, 2025

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை ... Read More

தமிழ் முற்போக்குக் கூட்டணி தனித்தும், இணைந்தும் போட்டி

Nishanthan Subramaniyam- March 17, 2025

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தும், ஐக்கிய மக்கள் ... Read More

கண்டியை முக்கிய சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டம்

Nishanthan Subramaniyam- March 17, 2025

அடுத்த சில ஆண்டுகளில் கண்டி நகரத்தை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுற்றுலா அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் மிக நீளமான கட்டிடங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க ... Read More

படலந்த சித்திரவதை முகாம் – குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி

Nishanthan Subramaniyam- March 17, 2025

1988-89 காலப்பகுதியில் படலந்த சித்திரவதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஏராளமானோர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நான் சட்டத்திற்காக பணியாற்றுகிறேன்.  எவரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை. அதன்படி, ... Read More

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு

Kanooshiya Pushpakumar- March 17, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரால் திருடப்பட்டதாக கூறப்படும் குறித்த வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிதிகும்பய மற்றும் மகாமெவ்ன அசபுவ இடையேயான காட்டுப் ... Read More

வெற்றிடமான மு.கவின் எம்.பி பதவி -கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 17, 2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.எஸ்.நளீம் தன்னுடைய  எம்.பி பதவியை இராஜினாமா செய்தது முஸ்லிம் கா ங்கிரஸின் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ... Read More

இலங்கையில் கடற்றொழில் நவீன மயப்படுத்தப்படும் – அமைச்சர் சந்திரசேகர் உறுதி

Nishanthan Subramaniyam- March 17, 2025

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்பட்டு ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் ராஜா ... Read More