Category: சிறப்பு செய்திகள்
இலங்கையின் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார்
இலங்கையின் முதல் சூப்பர்மாடல் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67 ஆகும். “அகு” என்று அன்பாக அழைக்கப்படும் அவர், நாட்டின் ஃபேஷன் துறையில் புரட்சியை ... Read More
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை – ஆளும் தரப்புக்கு சஜித்திடமிருந்து முக்கிய கோரிக்கை
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பக்கம் 72 இன் பிரகாரம் 20000 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்த்தல், தகவல் தொழிநுட்ப துறையில் 3000 STEM பட்டதாரிகள் மற்றும் 9000 STEM அல்லாத பட்டதாரிகளை ... Read More
அரச நிதியில் லண்டன் சென்றதாக குற்றச்சாட்டு – ரணில் விசேட அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை பயண்படுத்தி லண்டனுக்கு விஜயம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவரது அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. ... Read More
பதவியை இராஜினாமா செய்தார் இம்தியாஸ் பக்கீர் மார்கர்
சமகி ஜன பலவேகயதலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ... Read More
அஸ்வெசும திட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ... Read More
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை ... Read More
அதானி நிறுவனத்தின் திட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்
மன்னார் வெடித்தலத்தீவு பகுதியில் அதானி நிறுவனம் முன்னெடுக்கவிருந்த காற்றாலை திட்டத்தை நிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீளப் பெறப்பட்டுள்ளன. இந்த மனுவை சுற்றுச்சூழல் நீதிக்கான ... Read More
சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் நியாயமற்றது
நியாயமான அடிப்படை சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும் சுகாதார நிபுணர்கள் சங்கத்தால் இன்று (18) வைத்தியசாலைகளில் நடத்தப்படும் வேலை நிறுத்தம் நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் ... Read More
மலேசியாவுக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தும் ‘FitsAir’
இலங்கையின் முதல் தனியார் உரிமையாளருக்குச் சொந்தமான சர்வதேச விமான நிறுவனமான ஃபிட்ஸ்ஏர் (FitsAir), மலேசியாவின் கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 65,000 ரூபா கட்டணத்தில் இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓர்,இரு நாட்களில் நீதியை வழங்க முடியாது ; அரசாங்கம் பகீர் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர், இரு மாதங்களுக்குள் நீதியை நிலைநாட்ட முடியாதென அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வரவு - செலவுத் திட்டம் மீது உரையாற்றும் போதே அவர் ... Read More
விண்வெளியில் இருந்து விடைபெற்றார் சுனிதா வில்லியம்ஸ் – நேரலை
ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று பூமி நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் ... Read More
தேசபந்து தென்னகோனை தேட மேலும் 4 விசாரணைக் குழுக்கள்
பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை ... Read More












