Category: சிறப்பு செய்திகள்
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை கைவிடும் ரணில் தரப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ‘யானை’ சின்னத்தின் கீழ் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), அதன் குழுவிலிருந்து மேயர் வேட்பாளரை நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. கட்சியின் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை அமர்வு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்ட ஆலோசனை அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் தொடர்புடைய சட்ட விதிகள் மற்றும் எடுக்கப்பட்ட ... Read More
திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 மில்லியன் இந்திய ரூபாய் நன்கொடை வழங்கிய இலங்கையர்
இலங்கையர் உட்பட மூன்று நன்கொடையாளர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) 2.45 கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஜினேஷ்வர் இன்ஃப்ரா வென்ச்சர்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர் தலா ஒரு கோடி ... Read More
கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரு இலங்கையர்கள் கைது
கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை, ஜிலான், பெர்லெப்னிகே பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கொசோவோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் தடுக்க எண்ணியதைக் கவனித்த வாகன ... Read More
வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் – ஜனாதிபதி
இந்த வருடம் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ... Read More
பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
பலஸ்தீன் மக்களுக்கு சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந்நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக அமைதி கவனயீரை்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று 28 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் ... Read More
இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு
மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து ... Read More
பிரிட்டனின் பிழையை கண்டுபிடிக்க முன் கூறியபடி புதிய அரசியலமைப்புக்கான பணியை ஆரம்பியுங்கள் – மனோ அரசுக்கு ஆலோசனை
பிரிட்டன் அரசாங்கம் சார்பாக பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி அறிவித்த தடைகள், இலங்கையில் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை குழப்புகிறது என இலங்கை வெளிநாட்டமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார். டேவிட் லெம்மி, தான் இதை தம் ... Read More
எக்ஸ் தளத்தை விற்பனை செய்த மஸ்க்
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இந்த ஒப்பந்தம் முழுமையாக பங்கு பரிவர்த்தனை ... Read More
இறுதி போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனரெனில் பெயர் பட்டியல் எங்கே?
” படையினர் பெற்றுத்தந்த வெற்றியை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. எனவே, உள்ளக பொறிமுறை ஊடாகவேனும் எமது மக்களை தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ... Read More
மோடியின் இலங்கை வருகையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது பாதுகாப்பு, எரிசக்தி இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளது. புதுடில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இந்திய ... Read More
வடக்கு, கிழக்கு வதை முகாம்கள் பற்றி பேசுவதற்கு அநுர அரசு தயாரில்லை – ப.சத்தியலிங்கம்
“பட்டலந்த வதை முகாம் போல் பல வதை முகாம்கள் வடக்கு, கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இயங்கின. இது தொடர்பில் விசாரிக்க இந்த அரசு தயாரில்லை.” – இவ்வாறு சாடியுள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ... Read More












