Category: சிறப்பு செய்திகள்

ஓமந்தை விபத்து – தந்தையை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

Mano Shangar- June 2, 2025

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் ... Read More

யாழில் முறைப்பாடு செய்யச் சென்ற பெண்ணை வன்சொல்லால் திட்டிய பொலிஸார்

Mano Shangar- June 2, 2025

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற பெண் ஒருவரை அங்கிருந்த அதிகாரிகள் வன்சொல்லால் திட்டியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது சகோதரனுக்கு ஆதரவாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றை ... Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Mano Shangar- June 2, 2025

பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு நபர் ... Read More

பேங்கொக் – பட்டாயா நகரில் இலங்கை சுற்றுலா பயணி மீது தாக்குதல் நடத்திய திருநங்கை

Mano Shangar- June 2, 2025

பேங்கொக் - பட்டாயா நகரில் திருநங்கை ஒருவர் தாக்குதல் நடத்தியல் இலங்கை சுற்றுலா பயணி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 54 வயதான இலங்கையர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ... Read More

நாடு முழுவதும் 70,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

admin- June 1, 2025

இன்று (1) மாலை 05 மணி நிலவரப்படி,சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 70,012 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை ( தெரிவித்துள்ளது. இவற்றில் 41,684 மின் தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளதாக ... Read More

சீரற்ற வானிலையால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

admin- June 1, 2025

சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 2,751 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். ... Read More

சீரற்ற வானிலையால் 2,600 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம்

admin- June 1, 2025

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக சுமார் 2,600 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2,576 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், ஆறு வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ... Read More

அபாயமிக்க மரங்களை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள்

admin- June 1, 2025

அபாயமிக்க மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்தது. பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மரங்கள், ... Read More

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மித்தது

admin- June 1, 2025

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மித்துள்ளது. ஹொங் கொங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் மே ... Read More

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

Nishanthan Subramaniyam- May 31, 2025

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட இன்று ... Read More

மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த சிறப்புத் திட்டம்

Nishanthan Subramaniyam- May 31, 2025

மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக உதவி பெற சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக ... Read More

பிள்ளையானின் அலுவலகத்தில் 12 மணிநேர தேடுதல் வேட்டை

Nishanthan Subramaniyam- May 31, 2025

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து, 3 கைத்தொலைபேசிகள், ஒரு சாரதி அனுமதிப்பத்திரம், i pad ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, 9 மில்லி மீற்றர் ரவை துப்பாக்கியின் 6 ... Read More