Category: சிறப்பு செய்திகள்
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான விசேட அறிவித்தல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் யாத்திரிகர்களுக்கு பின்வரும் பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் ... Read More
இந்தியாவிடம் போராடி தோற்றது சிம்பாப்வே
இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் நேற்று (26) இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே ... Read More
சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்
சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பொடி லெசி' ... Read More
சமிக்கையை மீறி சென்ற உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு – கிளிநொச்சியில் சம்பவம்
விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் ... Read More
ஆப்கான் – பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை ... Read More
இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்தித்தார்?
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... Read More
இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்ரக முந்திரிப் பருப்பு பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் இன்று (26) பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ... Read More
கியூபாவிற்கு எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!
கியூபாவிற்கு எரிபொருள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமது அரசாங்கம் விவாதித்து வருவதாக ரஷ்யா துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, வெனிசுலா போன்ற நாடுகளுடன் சேர்ந்து, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் முன்னணி நாடுகளில் ... Read More
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை ஆரம்பம்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 பெப்ரவரி 27 (நாளை) மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, ... Read More
நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை: பனிமூட்டமான சூழ்நிலை
இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மாகாணம் கடலோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்ய ... Read More
பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்த பொடி லெஸ்ஸி எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நபர் இன்று இலங்கைக்கு வரப்படவுள்ளதாக ... Read More
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு – வன்முறைத் தடுப்புக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு
இலங்கையில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (பிப்ரவரி 26) நிறைவடைகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த முக்கிய தேர்வில் பங்கேற்று, தங்கள் கல்வி எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ... Read More












