Category: சிறப்பு செய்திகள்

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி சவால்

Nishanthan Subramaniyam- August 9, 2025

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் ஜானக வம்குப்புர, ” உள்ளாட்சிசபைத் தேர்தல் ... Read More

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம்

Nishanthan Subramaniyam- August 9, 2025

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்திருந்தால் ராஜபக்சர் குடும்பம் அமைதியாக இருந்திருக்குமா?

Nishanthan Subramaniyam- August 9, 2025

விசாரணையின் முடிவில் சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் தொடர்பான உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு வருமானம் கிடைத்திருந்தால், இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினர் ... Read More

‘இந்தியாவுடனான உறவுகள்’ விசேட சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, ... Read More

முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை

Nishanthan Subramaniyam- August 9, 2025

முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, ... Read More

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை ... Read More

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தை சந்தித்தார் சஜித்

Nishanthan Subramaniyam- August 9, 2025

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் (Samantha Joy Mostyn) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ ... Read More

“இந்த நிலம் விற்பனைக்கு இல்லை”: மன்னாரில் இளைஞர்கள் 2 நாள் போராட்டம்

Nishanthan Subramaniyam- August 9, 2025

மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மண்ணை அகழும் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு தலைமையில், ஓகஸ்ட் ... Read More

சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

Nishanthan Subramaniyam- August 9, 2025

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பில் புணர் ... Read More

கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு மனித புதைகுழியை அகழ்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

Nishanthan Subramaniyam- August 9, 2025

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில், இராணுவ மேற்பார்வையின் கீழ் அகழ்வாய்வை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சம்பூர் கடற்கரையில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட மூன்று பேரின் மரணங்கள் ... Read More

தமிழ் ஊடகவியலாளருக்கு பயங்கரவாத பொலிஸார் அழைப்பு, வலுக்கும் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

வன்னியைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற தமிழ் ஊடகவியலாளரை பயங்கரவாத பொலிஸார் காரணத்தை குறிப்பிடாமல் விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் தொடர்ந்து ... Read More

அதிகாரப் பகிர்வு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

Nishanthan Subramaniyam- August 8, 2025

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி நேற்று (07.08.2025) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீள பெற முடியாத வகையில் ... Read More