Category: சிறப்பு செய்திகள்
காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல்கள் தற்போது அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ... Read More
மத்திய கிழக்கில் மூடப்பட்டுள்ள வான்வெளி – இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையின் சுற்றுலாதுறை பெரிதும் பாதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் அதன் வான்வெளியை மூடுவதன் காரணமாக இலங்கைக்கு சுமார் ... Read More
முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 7.30 மணியளவில் ... Read More
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல சட்டத்தரணியுமான எஸ்.கே.சங்கக்காரா காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டத்தரணியும் மரியாதைக்குரிய சட்ட நிபுணராகவும் இருந்த சங்கக்கார, சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக ... Read More
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலின் பீயேர்ஷெபா குடியிருப்புப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் ... Read More
இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
இன்றைய தினமும் எரிபொருள் விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் ... Read More
மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் 'மிகவும் ஆபத்தான' 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. நகர பாதுகாப்பு குறியீட்டின் சமீபத்திய குற்ற புள்ளிவிவரங்களுக்கு அமைய, அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட 10 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, "மிகவும் ஆபத்தான" பகுதி பட்டியலில் ... Read More
பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் ... Read More
மத்திய கிழக்கு மோதல் : ஹார்முஸ் அச்சம் முதல் பங்கு சரிவு வரை – உலக பொருளாதாரம் அழுத்தத்தில்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் பிராந்திய பாதுகாப்பை தாண்டி, உலகளாவிய பொருளாதாரத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க நோக்கங்கள் நிறைவேறும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் ... Read More
பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சைப்ரஸின் லிமாசோலுக்கு அருகிலுள்ள தளத்தில் நடந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை ... Read More
நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்
நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது 2026 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தி வருகின்றன. சுப்பர் ... Read More












