Category: சிறப்பு செய்திகள்

செம்மணியும் ஆன்மீகத் தலைவரும்

Nishanthan Subramaniyam- September 7, 2025

--------- ------------------ *செல்வாக்குள்ள அரசியல் சாராத ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியல் *சித்துப்பாத்தி மயான மனித புதைக்குழி மூடி மறைக்கப்படலாம்! *வலிகிழக்கு பிரதேச எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை... ... Read More

நடப்பாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூடு – 50 பேர் பலி

Nishanthan Subramaniyam- September 6, 2025

கடந்த 12 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடுகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் இவ்வாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ... Read More

40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்

Nishanthan Subramaniyam- September 6, 2025

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் ... Read More

களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகள்

Nishanthan Subramaniyam- September 6, 2025

களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார சேவையினை நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் களத்திற்கு ... Read More

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து

Nishanthan Subramaniyam- September 6, 2025

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் நேற்று (05) மாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து கொட்டகலையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், மற்றும் குயில்வத்த பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி ... Read More

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

admin- September 6, 2025

தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் ... Read More

எல்லையில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைப்பு

Nishanthan Subramaniyam- September 6, 2025

எல்லயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபை மண்டபத்தில் இன்று (06) வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் அநேகர் தங்காலை நகர சபை ஊழியர்களாகும். பிரதேசத்தில் வெள்ளைக் கொடிகளும் பறக்க ... Read More

பிரிட்டனுக்குள் வசந்த கரன்னாகொடவின் புத்தக விற்பனையை இரத்து செய்த அமேசன்

Nishanthan Subramaniyam- September 6, 2025

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் விதித்திருக்கும் தடையைக் கருத்திற்கொண்டு, அவரால் எழுதப்பட்ட ‘த டேர்னிங் பொயின்ட்’ எனும் புத்தகத்தின் விற்பனையை அமேசன் நிறுவனம் பிரிட்டனுக்குள் இரத்து செய்துள்ளது. ... Read More

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு

Nishanthan Subramaniyam- September 6, 2025

யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் கால்கள் மடிக் கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதை குழியில் அகழ்வுப் பணிக ளின் போது நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை ... Read More

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்

Nishanthan Subramaniyam- September 6, 2025

செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக ... Read More

கொத்து, பிரைட் ரைஸ் விலையில் மாற்றம்

Nishanthan Subramaniyam- September 6, 2025

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ... Read More

ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கை பதிலளிப்பு

Nishanthan Subramaniyam- September 6, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் ... Read More