Category: சிறப்பு செய்திகள்

அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி!

Nixon- September 28, 2025

*சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா... *தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்... *கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி ... Read More

நீதியே நிலைமாறுகால நீதியின் அடிப்படை – இலங்கையின் ஆளும், எதிர் தரப்புகளுக்கு வழங்கப்பட்ட செய்தி

Nishanthan Subramaniyam- September 27, 2025

நிலைமாறுகால நீதியின் அடிப்படை நீதியே எனவும், நீதி நிலைநாட்டப்படாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது சாத்தியமில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பொறுப்பதிகாரி ரொரி மன்கோவன் இலங்கையின் ஆளும் ... Read More

அநுரவின் உரைக்கு தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- September 27, 2025

தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் எனக்கூறி ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி, இப்போது ஐ.நா பொதுச்சபை உள்ளிட்ட சர்வதேச களங்களில் நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்ற தோரணையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகளின் ... Read More

டிரம்பின் இரவு விருந்தில் கலந்தகொண்ட ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- September 27, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte ... Read More

அமெரிக்கா இந்த வருடத்தில் 2000 இற்கும் மேற்பட்ட இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளது -ஜெய்ஸ்வால்

admin- September 27, 2025

இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதென இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து ... Read More

அமெரிக்க பாகிஸ்தான் உறவும் இந்தியாவும் – காசா போரை நிறுத்த முடியாத வல்லரசுகள்

Nixon- September 27, 2025

*இரு அரசு தீர்வு என வல்லரசுகள் கூறினாலும் முழு அளவில் ஏற்கவில்லை... *இஸ்ரேல் பிரதமர் உரையாற்றியபோது எழுந்து சென்றமை பாராட்டுக்குரியது. ஆனால்! *ஒருமித்த குரலில் செயற்படாதவரை தமிழர்களுக்கு இயற்கை நீதியும் கிடையாது அ.நிக்ஸன்- அமெரிக்காவுடன் ... Read More

புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் பங்கேற்ற அநுர

Nishanthan Subramaniyam- September 27, 2025

தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த மாநாட்டில் (BBNJ) 60வது நாடு இணைவதைக் குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். ... Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி வலுக்கும் கோரிக்கை

Nishanthan Subramaniyam- September 27, 2025

எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளது. தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தடை வராமல் அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ... Read More

நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்

Nishanthan Subramaniyam- September 27, 2025

நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசாங்கம் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த அரசை தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியத் தயாராக ... Read More

சீனா செல்கிறார் பிரதமர்

Nishanthan Subramaniyam- September 27, 2025

பிரதமர் ஹரணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஒக்டோபரில் சீனா செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணையில் சிக்கவுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகள்

Nishanthan Subramaniyam- September 26, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாக ... Read More

ஹட்டன் பேக்கரியின் வெட்டு பாணில் மனித தோல்

Nishanthan Subramaniyam- September 26, 2025

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஒரு பேக்கரியில் தயாரிக்கப்பட்ட வெட்டு பாணில் மனித காயத் தோலின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (25) இரவு உணவிற்காக ரூ.180 இற்கு வெட்டு பாண் வாங்கிய ... Read More