Category: சிறப்பு செய்திகள்
பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை
காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். "ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான ... Read More
நாரம்மல பகுதியில் அதிகாலையில் நடந்த விபத்து – மூவர் பலி
நாரம்மல - குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி ஒன்றும் - பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ... Read More
தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி
தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தஹிதா காத்ரி அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் ... Read More
வாசிம் தாஜுதீனை பின்தொடர்ந்து சென்ற கஜ்ஜா!! குற்றப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியது
ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் முன்னர் அவர் பயணித்த காரை, "கஜ்ஜா" என்றும் அழைக்கப்படும் அருணா விதானகமகே ஜீப் ஒன்றில் பின்தொடர்ந்து சென்றதை குற்றப் புலனாய்வுத் துறை (CID) உறுதிப்படுத்தியுள்ளது. தாஜுதீனின் கொலை ... Read More
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை
இயலாமைக்கும், சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (3) தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு ... Read More
உள்ளகப் பொறிமுறையும் ஜெனீவா தீர்மானமும்
*அரச பொறுப்பு கூறல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதால் தமிழ்த்தரப்புக் கோரிக்கை கானல் நீராகும் ஆபத்து. சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாட்சியங்களும் தயார்ப்படுத்தப்படவில்லை. -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை பற்றிய தீர்மானம் ... Read More
இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் வெற்றிகரமான பாதையில்
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இலங்கையின் விரிவான ... Read More
குடியுரிமையை ட்ரம்ப் ரத்து செய்ய முடியாது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க சட்டம், 14 ஆவது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவரின் ... Read More
திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்யாதீர் – சி.வி.கே.சிவஞானம்
தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கட்சிகளிடமும் அமைப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க ... Read More
போர் நிறுத்த திட்டத்துக்கு ஹமாஸ் இணக்கம்: தாக்குதலை உடன் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவு
போர் நிறுத்தம் தொடர்பான அமைதி திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்த உடன், காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ... Read More
மஹிந்தவின் குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்ட விசேட அறிக்கையில், குறித்த ... Read More
அரசாங்கத்தின் முடிவு – ஆபத்தில் உள்ளூர் மசாலா சந்தை
மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மசாலாப் ... Read More












