Category: உலகம்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- August 16, 2025

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் 'நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்' என்ற ... Read More

ட்ரம்ப், புடின் சந்திப்பு – போர்நிறுத்தத்திற்கு சாதகமாக பதில்

Nishanthan Subramaniyam- August 16, 2025

உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார். அதன் பிரகாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ... Read More

சுவிஸில் மூன்றில் இருவர் அன்றாட வாழ்வில் பல மொழிகளை பயன்படுத்துகின்றனர்

Nishanthan Subramaniyam- August 15, 2025

சுவிட்சர்லாந்தில் மூன்றில் இருவர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல மொழிகளை தவறாமல் பயன்படுத்துகின்றனர். இவை பெரும்பாலும் தேசிய மொழிகளாக காணப்படுவதாகவும், தேசிய மொழி அல்லாதவற்றில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். பிரெஞ்சு பேசும் ... Read More

இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து

Nishanthan Subramaniyam- August 15, 2025

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, ... Read More

இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் நிர்வாகம் முடிவு

Mano Shangar- August 14, 2025

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ... Read More

இந்தியாவைச் சமாளிக்க பாகிஸ்தான் இராணுவத்தில் புதிய படைப் பிரிவு

Nishanthan Subramaniyam- August 14, 2025

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், இந்தியாவுடனான மோதலைச் சமாளிக்க இராணுவத்தில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார். போர் நடந்தால் அதில் பயன்படுத்தப்படும் ஏவுகணையின் ஆற்றல்களை மேற்பார்வையிடும் அந்தப் பிரிவுக்கு ‘இராணுவ ரொக்கெட் ... Read More

அமைதிக்கு இணங்காவிட்டால் ர‌ஷ்யா விளைவுகளைச் சந்திக்கும்: டிரம்ப்

Nishanthan Subramaniyam- August 14, 2025

உக்ரேனுடன் அமைதி உடன்பாட்டைச் செய்ய ர‌ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொள்ள மறுத்தால் கடுமையான பின்விளைவுகளைச் எதிர்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அந்தப் பின்விளைவுகள் என்ன என்பதைத் டிரம்ப் குறிப்பிடவில்லை ... Read More

ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு: போர் முடிவுக்கு வருமா?

Nishanthan Subramaniyam- August 14, 2025

அமெரிக்காவின் அலாஸ்காவில் நாளை நடக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான சந்திப்பில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை அடைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் ... Read More

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

admin- August 13, 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.07 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், ... Read More

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்தால் இந்தியா மீது போர் தொடுப்போம் – பாகிஸ்தான் மிரட்டல்

Nishanthan Subramaniyam- August 13, 2025

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ... Read More

இந்தோ – பசுபிக் விவகாரம். அமெரிக்க இந்திய அரசுகள் ஆலோசனை! வர்த்தகத்தை மேம்படுத்த திட்டம்

Nixon- August 13, 2025

டொனல்ட் ட்ரமப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்க - இந்திய உறவில் நெருக்கம் ஏற்படும் என நம்பப்பட்டாலும், ட்ரம்பின் பொருளாதார வரி உயர்வுகள் இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை உருவாக்கியிருந்தன. ஆனாலும் இந்தோ – பசுபிக் ... Read More

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்

Nishanthan Subramaniyam- August 12, 2025

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம்கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று கூறியுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ... Read More