Category: உலகம்
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஷஅங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டொங்கா தீவில் ... Read More
ட்ரம்ப் அழைப்பு – வொஷிங்டன் விரையும் ஜெலன்ஸ்கி
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ... Read More
ஹமாஸ் – இஸ்ரேலுக்கிடையில் புதிய ஒப்பந்தம் – நெதன்யாகு தெரிவிப்பு
காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் ... Read More
பாகிஸ்தானில் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்வு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பாங்கான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ... Read More
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ... Read More
செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் 'நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்' என்ற ... Read More
ட்ரம்ப், புடின் சந்திப்பு – போர்நிறுத்தத்திற்கு சாதகமாக பதில்
உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார். அதன் பிரகாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ... Read More
சுவிஸில் மூன்றில் இருவர் அன்றாட வாழ்வில் பல மொழிகளை பயன்படுத்துகின்றனர்
சுவிட்சர்லாந்தில் மூன்றில் இருவர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல மொழிகளை தவறாமல் பயன்படுத்துகின்றனர். இவை பெரும்பாலும் தேசிய மொழிகளாக காணப்படுவதாகவும், தேசிய மொழி அல்லாதவற்றில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். பிரெஞ்சு பேசும் ... Read More
இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, ... Read More
இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் நிர்வாகம் முடிவு
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ... Read More
இந்தியாவைச் சமாளிக்க பாகிஸ்தான் இராணுவத்தில் புதிய படைப் பிரிவு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், இந்தியாவுடனான மோதலைச் சமாளிக்க இராணுவத்தில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார். போர் நடந்தால் அதில் பயன்படுத்தப்படும் ஏவுகணையின் ஆற்றல்களை மேற்பார்வையிடும் அந்தப் பிரிவுக்கு ‘இராணுவ ரொக்கெட் ... Read More
அமைதிக்கு இணங்காவிட்டால் ரஷ்யா விளைவுகளைச் சந்திக்கும்: டிரம்ப்
உக்ரேனுடன் அமைதி உடன்பாட்டைச் செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொள்ள மறுத்தால் கடுமையான பின்விளைவுகளைச் எதிர்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அந்தப் பின்விளைவுகள் என்ன என்பதைத் டிரம்ப் குறிப்பிடவில்லை ... Read More











