Category: உலகம்

அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

admin- September 15, 2025

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க பிரதிநிதிகள் குழு புதுடில்லிக்கு வருகை தந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது வர்த்தக விவாதங்கள் ... Read More

வர்த்தக போர் – இரண்டாவது நாளாக சீன மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை

Mano Shangar- September 15, 2025

பொருளாதார மற்றும் வர்த்தக நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது நாளாக சீன மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் திங்கட்கிழமை மீண்டும் கூடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சகத்தைக் கொண்ட சாண்டா குரூஸ் ... Read More

லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் மீளவும் திறக்கப்பட்டது

Mano Shangar- September 15, 2025

ஊதியம் மற்றும் பணி நேரம் தொடர்பான ஐந்து நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும், ஸ்தம்பிதமடைந்துள்ள தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைகள் வேலை நிறுத்தத்திற்கான ஐயப்பாட்டை மேலும் ... Read More

340 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்திய ரஷ்யா – வெளிநாட்டுப் படைப் பிரிவுகள் மீதும் தாக்குதல்

Mano Shangar- September 15, 2025

340 உக்ரேனிய ட்ரோன்களை தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைன் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. அதே காலகட்டத்தில் மூன்று HIMARS ... Read More

நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்

Mano Shangar- September 15, 2025

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் கடந்த நான்காம் ... Read More

சீன – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு, இந்தியாவுக்கு சவால்!

Nixon- September 15, 2025

சீனா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் விமான கூட்டுச் செயற்பாடு போன்றவற்றை விரிவுபடுத்துவதாக மீண்டும் ஒப்புதல் பெற்றுள்ளன. குறிப்பாக இரு நாடுகளினதும் அனைத்து வானிலை மூலோபாய கூட்டுறவு கூட்டாட்சி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ... Read More

ரசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல்- எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்

Nixon- September 15, 2025

ரசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இத் தாக்குதலில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. மூன்று ட்ரோன் மூலம் ... Read More

டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு விஜயம்

admin- September 14, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு 03 நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் பிரித்தானியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயணத்தில் பிரித்தானிய மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் ... Read More

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு

admin- September 14, 2025

பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து ... Read More

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – டிரம்ப் ஒப்புதல்

Nishanthan Subramaniyam- September 13, 2025

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமை காட்டினார். இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை அவர் ... Read More

வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ வட கொரியாவில் மரண தண்டனை – ஐ.நா அறிக்கை

Nishanthan Subramaniyam- September 13, 2025

சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு ... Read More

பிரித்தானியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சீக்கியப் பெண்

admin- September 13, 2025

பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஓல்ட்பரி நகரில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனவெறித் தாக்குதல்களுக்கும் அந்த பெண் உள்ளாகியுள்ளதாக சர்வதேச ... Read More