Category: உலகம்
பிரித்தானியாவை தாக்கும் பிராம் புயல் – அம்பர் எச்சரிக்கை விடுப்பு
பிரித்தானியாவில் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், அம்பர் எச்சரிக்கை உள்ளிட்ட கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடமேற்கு ஸ்காட்லாந்து முழுவதும் மணிக்கு 90 மைல் (மணிக்கு 144 கிமீ) வேகத்தில் காற்று ... Read More
ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்
ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியது. இந்த பேரழிவு முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜப்பானிய பிரதமர் ... Read More
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல்
ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி எனப்படும் ஈரானின் நிழல் இஸ்லாமிய புரட்சிகர ... Read More
பிரித்தானியாவி பல பகுதிகளில் கன மழைபெய்யும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை
பிரித்தானியாவில் மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீரற்ற வானிலை நிலவுவதால், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் இன்று மஞ்சள் எச்சரிக்கைகள் ... Read More
ஹவானா நீதிமன்றம் வளாகத்தில் குண்டு தாக்குதல் – மக்கள் வெளியேற்றம்
வட அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டின் (Belfast ) ஹவானா நீதிமன்றம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பைப் குண்டு வீசப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் ... Read More
பிரித்தானியாவில் இளைஞர் வேலையின்மையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை
பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலையின்மையை குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தொழிற்பயிற்சித் திட்டம் விரிவாக்கப்படுவதால் 50 ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தொழிற்பயிற்சியில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை 40 வீதமாக ... Read More
பிரித்தானியாவில் 171 டெலிவரி ரைடர்கள் நாடு கடத்தல்
பிரித்தானியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக வேலை செய்த 171 டெலிவரி ரைடர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆபரேஷன் ஈக்வலைஸ் ('Operation ... Read More
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் மீண்டும் வன்முறை தீவிரம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் ... Read More
வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் மீது வழக்கு பதிவு
வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற பயங்கர விபத்தை தொடர்ந்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மூன்றாம் திகதி வில்லெஸ்டனில் உள்ள சேப்பல் க்ளோஸ் பகுதியில் பாதசாரிகள் ... Read More
யாழில். தரையிறங்கிய அமெரிக்க விமானம்
நிவாரண பணிகளுக்கு நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான ... Read More
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை, செர்னிஹிவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக ... Read More
லண்டனில் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கும் செலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, லண்டனில் இன்று முக்கிய ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு உக்ரைனின் நட்பு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சலுகைகளை ஏற்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் முயற்சி என ... Read More












