Category: உலகம்
பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு – ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தவறுதலாக வெளியிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ... Read More
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்னல் முஹம்மர் கடாபி லிபியாவை ஆட்சி செய்தபோது, சைஃப் அல்-இஸ்லாம் 2000 முதல் 2011 வரை ... Read More
வடக்கு லண்டனில் தொலைபேசி கொள்ளை சம்பவங்கள்
வடக்கு லண்டனில் கடந்த சில வாரங்களாக பொது போக்குவரத்து பேருந்துகளில் தொடர்ச்சியான தொலைபேசி கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுவதால் பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு லண்டனில் TfL பேருந்து ... Read More
பிரித்தானியாவில் காதல் எனும் போர்வையில் பாரிய நிகழ்நிலை மோசடி
பிரித்தானியாவில் காதல் ஆசை வார்த்தைகளை கூறி ஒன்லைனில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TSB இன் தரவுகளின் படி மோசடி செய்பவர்கள் பெருகிய முறையில் அதிநவீன நுட்பங்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பை விட அதிக ... Read More
ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு – 30 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் வரலாறு காணாத கடுமையான பனிப்பொழிவு காரணமாககடந்த இரண்டு வாரங்களில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை துருப்புக்களை அனுப்ப பிரதமர் சிகேரு இஷிபாவின் ... Read More
ரஃபா கடவை மீண்டும் திறப்பு – ஐந்து நோயாளர்கள் மட்டுமே வெளியேற அனுமதி
சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ரஃபா கடவை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில், ஆபத்தான நிலையில் இருந்த ஐந்து பலஸ்தீன நோயாளர்களே மட்டுமே காசாவை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதித்தது. குழந்தைகள் மற்றும் பெண்கள் ... Read More
போர் நிறுத்த இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்
உக்ரைனில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு ... Read More
இந்தியப் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ... Read More
அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஜனாதிபதி உத்தரவு
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் அணுசக்தி விவகாரம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு மற்றும் சாத்தியமான ... Read More
ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. டாக்காவில் உள்ள புர்பச்சல் நியூ டவுன் அரசு திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாக இந்த ... Read More
சீனா மேலும் நான்கு மியான்மர் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்டது
மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய பிரபலமான வம்சங்களில் ஒன்றான பாய் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தால் மோசடி, கொலை, ... Read More
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 145 போராளிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 50 பேர் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 145 போராளிகள் கொலை ... Read More












