Category: உலகம்

மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆட்சேர்ப்பு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- December 19, 2024

பிரான்ஸில் தனது கணவர் உட்பட 51 ஆண்களால் கிசெல் பெலிகொட் எனும் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், அவருடைய கணவர் டொமினிக் பெலிகாட் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 20 ... Read More

ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி

Mano Shangar- December 19, 2024

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார். "டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ... Read More

இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

T Sinduja- December 19, 2024

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றன. இம் மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு, ... Read More

ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார் – இலவசமாக வழங்கவும் திட்டம்

Nishanthan Subramaniyam- December 18, 2024

புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை உள்நாட்டு ஆராய்ச்சியின் மூலம் தயாரித்திருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த தடுப்பு மருந்தானது மனித உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ... Read More

போர்ட் விலா நில அதிர்வால் 116,000 பேர் பாதிக்கக் கூடும் என தகவல்

admin- December 18, 2024

வனுவாட்டு தலைநகர் போர்ட் விலாவில் நில அதிர்வால் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போர்ட் விலாவில் நேற்றை தினம் 7.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானதைத் தொடர்ந்து 14 இற்கும் ... Read More

‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’

Nishanthan Subramaniyam- December 17, 2024

வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் ... Read More

சீனா வழியாகப் பயணம் செய்வோர் விசா இன்றி 10 நாள்கள் தங்கலாம் – வெளியான புதிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 17, 2024

அதிகமான வெளிநாட்டு வருகையாளர்களை ஈர்ப்பதற்காக விசா இல்லாமல் இடைமாற்றப் பயணம் தொடர்பான கொள்கையை சீனா சற்று தளர்த்தியுள்ளது. முன்னதாக, சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் மூன்று முதல் ஆறு நாள்களுக்கு இருக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து ... Read More

ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்

Mano Shangar- December 17, 2024

ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன. சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் ... Read More

மொஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய உயர் பதவியில் இருந்த ஜெனரல் பலி

Mano Shangar- December 17, 2024

ரஷ்யாவின் மொஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் ரஷ்யாவின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ ... Read More

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

Mano Shangar- December 17, 2024

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. திங்களன்று இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஹூதிகளின் செய்தித் ... Read More

ஓசியானியாப் பகுதியில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

Sylvester Dorin- December 17, 2024

பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு ... Read More

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – ஆசிரியர், மாணவர் உயிரிழப்பு

Mano Shangar- December 17, 2024

அமெரிக்காவின் விஸ்கான்சின் பாடசாலையில் 15 வயதான மாணவி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சக மாணவர் ஒருவரும், ஆசிரியை ஒருவருமே இவ்வாறு ... Read More