Category: உலகம்

ட்ரம்ப் மற்று எலான் மஸ்க் விரைவில் கைது – பிரபல டிக்டாக்கர் கணிப்பு

Mano Shangar- March 10, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டவர்களின் முடிவு நெருங்கிவிட்டதாக டிக்டொக்கில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரான ட்ராகன்மேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் ... Read More

லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் காலமானார்

Mano Shangar- March 10, 2025

லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் அரிய மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் பிரடெரிக் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார். அவர் லக்சம்பர்க் இளவரசர் ரொபர்ட்டின் மகன் ஆவார். ... Read More

ஜேர்மனியின் அனைத்து விமான நிலையங்களும் முடங்கும் அபாயம்

Mano Shangar- March 9, 2025

ஜேர்மனியின் பிராங்பேர்ட், மியூனிக் மற்றும் பெர்லின் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் நாளை முடங்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாளை திங்கட்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர் சங்கமான ... Read More

அவுஸ்திரேலியாவில் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

admin- March 9, 2025

அவுஸ்திரேலியாவில் எல்ஃபிரட் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிசுக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக ... Read More

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை

Mano Shangar- March 9, 2025

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-யியோல் இரண்டு மாத தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 15 அன்று இராணுவச் சட்டத்தை அறிவித்ததற்காக யுன் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், ... Read More

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம்

admin- March 9, 2025

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் ஆறு குழந்தைகள் உட்பட 40 பேர் ... Read More

சிரியாவில் வன்முறை – இரண்டு நாட்களில் 1000 பேர் பலி, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள்

Mano Shangar- March 9, 2025

சிரியாவில் நடந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களில் ஒன்றில், பாதுகாப்புப் படையினருக்கும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் விசுவாசிகளுக்கும் இடையிலான மோதல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அசாத்துக்கு விசுவாசமான ... Read More

கனடாவில் துப்பாக்கி பிரயோகம் – பலர் வைத்தியசாலையில்

admin- March 8, 2025

கனடாவில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். டொரொண்டோவில் ஸ்கார்பரோ நகரிற்கு அருகில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி

admin- March 8, 2025

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்ந தாக்குதல் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ... Read More

மும்பை தாக்குதல் குற்றவாளியை நாடு கடத்தும் விவகாரம் ; அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Nishanthan Subramaniyam- March 8, 2025

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ராணாவின் கோரிக்கையை ... Read More

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட் – விமான சேவைகள் முடக்கம்!

Nishanthan Subramaniyam- March 8, 2025

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ... Read More

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 7, 2025

வரி விதிப்பால் அமெரிக்கா எதைச் சாதித்துவிட்டது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு அதிகாரிகள் கலந்து பேசி வருகின்றனர். ... Read More