Category: உலகம்
12 நாடுகளின் பயணிகளைத் தடை செய்யும் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 12 நாடுகளின் குடிமக்களுக்கு முழுமையான பயணத் தடையை விதித்துள்ளார். இதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், லிபியா, ஏமன், ஹைட்டி, சோமாலியா, சூடான், எரித்திரியா, கினியா, கொங்கோ மற்றும் சாட் ... Read More
அணு ஆயுத தளங்களைத் தாக்கியதற்கு இஸ்ரேல் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல் தமது அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதற்கு வருத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. எகிப்திய வெளியுறவு அமைச்சருடன் செய்தியாளர் சந்திப்பின் போது ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இஸ்ரேல் அத்தகைய ... Read More
பிளவு அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவதாக தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி உறுதி
தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் வெற்றிப் பெற்றுள்ளார். அவர் சுமார் 50 சதவீத வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு, மக்களின் வாழ்க்கைக்காக உழைக்க விருப்பமற்ற அரசியல் ... Read More
பாகிஸ்தானில் 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன் தினம் சிறியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் 16 ... Read More
காசாவின் ரஃபாவில் உதவி வளாகத்தில் இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு – 27 பேர் பலி
தெற்கு காசாவின் ரஃபாவில் உதவி வளாகத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழப்புகள் குறித்த அறிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் ... Read More
ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு
ரகசிய நடவடிக்கை மூலம் ரஷியாவில் தாக்குதல் நடத்தி குண்டு வீச்சு விமானங்களை உக்ரைன் அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷியா - உக்ரைன் பிரதிநிதிகள் ... Read More
டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள்: தயாராகும் ஐரோப்பிய யூனியன்
உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை எதிா்கொள்ளத் தயாராகி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் வா்த்தக விவகாரங்களை கவனித்துக் ... Read More
தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்
தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்று வருகிறது. 52 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் சுமார் 44.4 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள கொரியர்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளைப் ... Read More
காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணை நடத்த ஐ.நா. கோரிக்கை
உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட ... Read More
40 ரஷ்ய இராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு
நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் 40 ரஷ்ய இராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனமான உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU), Tu-95 மற்றும் Tu-22 போர் விமானங்கள் ... Read More
ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள ஹொக்கைடோவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு இன்று பிற்பகல் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் ... Read More
இலட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது – சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. ... Read More












