Category: இலங்கை

காணி உரிமையே நிரந்தர தீர்வு – ஜீவன்

admin- December 5, 2024

மலையகமக்களின் பிரச்சினைக்கு காணி உரிமையே நிரந்தர தீர்வாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More

சந்தையில் தேங்காய் மாஃபியா – செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி: இன்றுமுதல் தீர்வு என்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க

Nishanthan Subramaniyam- December 5, 2024

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை. உற்பத்தியும் அதிகமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், தேங்காய் மாஃபியாக்கள் சந்தையில் விலையை அதிகரிக்கும் நோக்கில் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ... Read More

இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை – எடுக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து

Nishanthan Subramaniyam- December 5, 2024

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது தடைகளை ... Read More

அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் இனிமேல் முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்

Nishanthan Subramaniyam- December 5, 2024

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

admin- December 5, 2024

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மாத்திரம் 321 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் 3178 டெங்கு ... Read More

பார் பர்மிட்கள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க வேண்டும்

Kanooshiya Pushpakumar- December 5, 2024

  பார் பர்மிட்கள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். பார் பர்மிட் விபரங்களை வெளியிட்டமைக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார் இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே இவ்விடயம் ... Read More

இந்தியாவிலிருந்து அரிசி: வரிசையில் தனியார் இறக்குமதியாளர்கள்

admin- December 5, 2024

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வாக, 25000 - 30000 மெட்றிக் டொன்னுக்கு இடைப்பட்ட அரிசித் தொகையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய கோட்டையில் உள்ள தனியார் இறக்குமதியாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் ... Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி கோரிக்கை

admin- December 4, 2024

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More

உயிர் பாதுகாப்புக்காக அதிகபட்சம் ஒரு துப்பாக்கி: பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

admin- December 4, 2024

உயிர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை, அதிகபட்சமாக ஒன்றை மாத்திரம் வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது துப்பாக்கிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பித்தால், பாதுகாப்பு ... Read More

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: முட்டி மோதும் நான்கு அணிகள்

admin- December 4, 2024

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற நான்கு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போரவையின் ... Read More