Category: இலங்கை
ஜீவனை வென்ற சிறீதரன்!
அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் ... Read More
இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் – காத்துவீசிய எதிர்க்கட்சி ஆசனங்கள்
2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால கணக்கறிக்கை ... Read More
அருண்தம்பி முத்து தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டு
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தன்னிச்சையாக செயற்படுவதாகவும், கட்சியின் அனுமதியின்றி பல விடயங்களை செய்து வருவதாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் ... Read More
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் – வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை ... Read More
சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம்
சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று ... Read More
அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர்
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தென்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக் குறித்து தனது எக்ஸ் பக்கதில் ... Read More
ஐ.எம்.எப். திட்டம் – மீண்டும் திருத்தியமைக்கப்படாது ; அரசாங்கம் திட்டவட்டம்
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை மீது ... Read More
முகப்புத்தகத்தில் சபாநாயகரை விமர்சித்த தேசப்பிரிய
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என ... Read More
சதொசயில் கடும் வரிசை – அரிசி, தேங்காய்க்கான கேள்வி அதிகரிப்பு
அரை அரச அங்காடியான சதொச கிளைகளில் நேற்று வியாழக்கிழமை முதல் நுகர்வோரின் வரிசைகள் அதிகரித்துள்ளன. சதொச கிளைகளில் மானிய விலைகளில் நாட்டு அரிசி மற்றும் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதால் இவ்வாறு மக்கள் வரிசைகள் அதிகரித்துள்ளதுடன், ... Read More
பெருந்தோட்ட தொழிலாளியை தாக்கிய சிறுத்தை – பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் ஒன்று கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த 53 வயதுடைய பெண், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்கள்: இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
உலக இந்து அமைப்புகள் சங்கத்தின் இலங்கை கிளை சார்பில் பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு 7, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் ... Read More












