Category: இலங்கை

வடக்கில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

Kanooshiya Pushpakumar- December 11, 2024

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை ... Read More

அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – விபரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிப்பு

admin- December 11, 2024

இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவையில் விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குழு காற்றாலை மின் திட்டங்களை பல துறைகள் மூலம் ஆய்வு ... Read More

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி

Sylvester Dorin- December 11, 2024

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்வு இன்று (11) புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. ... Read More

துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்றது அதானி குழுமம்

admin- December 11, 2024

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு ... Read More

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது

Sylvester Dorin- December 11, 2024

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, மாணிக்க கல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் ... Read More

நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்

Kanooshiya Pushpakumar- December 11, 2024

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ... Read More

பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு

admin- December 11, 2024

அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ... Read More

பொதுப்பிட்டிய பகுதியில் வீடொன்று தீக்கிரை

Sylvester Dorin- December 11, 2024

வாதுவ - பொதுப்பிட்டியவில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாதுவ, பொத்துப்பிட்டிய, கரடகஹா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்கும் தீ பரவியதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ... Read More

சிவனொளிபாதமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்

Sylvester Dorin- December 11, 2024

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அப்பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டாம் என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ... Read More

சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் கல்வி கற்கவில்லை என தகவல்

Kanooshiya Pushpakumar- December 11, 2024

(ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என்பதை வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியதாக பகிரப்படும் ஆவணம்)     சபாநாயகர் அசோக ரன்வல தனது மாணவராக இருந்ததில்லை என ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், போலியான ... Read More

இந்தியாவில் இருந்து இலங்கை வர முயன்ற நால்வர் கைது

Sylvester Dorin- December 11, 2024

இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாக வர முயன்ற நால்வர் நேற்று இரவு இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கட்டப்பிராய், கோப்பாய் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சட்டவிரோதமாகக் சென்று ... Read More

எல்ல பகுதயில் குவியும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்

Sylvester Dorin- December 11, 2024

(க.கிஷாந்தன்) இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4  நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More