Category: இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவமாக இருக்க தயார் – தயாசிறி ஜயசேகர

Kanooshiya Pushpakumar- January 21, 2025

வீழ்ந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மக்களால் நிராகரிக்கப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட ஒருவரால் அல்ல, புதிய தலைமை ஒருவரால் மாத்திரமே மீள கட்டியெழுப்ப முடியும் எனவும் புதிய தலைமைத்துவம் அவசியமெனில் அதற்கு தான் தயார் எனவும் ... Read More

நீர்மட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம்

Sylvester Dorin- January 21, 2025

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதை நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனாலும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாகவும் பெரும் வெள்ளம் ... Read More

அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்

Nishanthan Subramaniyam- January 21, 2025

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக ... Read More

நானுஓயாவில் மற்றுமொரு லொறி குடைசாய்ந்து விபத்து

Sylvester Dorin- January 21, 2025

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (20) நடுவீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு ... Read More

இலங்கையில் இறால் வளர்ப்பை அதிகரிக்க விசேட கலந்துரையாடல்

Sylvester Dorin- January 21, 2025

இலங்கையின் இறால் பண்ணை வளர்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் புத்துயிர் பெறச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய பங்குதாரர்கள் கூட்டம்கடந்த 19ஆம் திகதி கடற்றொழில் அமைச்சகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் ... Read More

ஊடகவியலாளரை தாக்கிய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ‘தவறிய’ பொலிஸ்

Sylvester Dorin- January 21, 2025

ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய அமைப்பில் இடம்பெற்ற நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சந்தேகநபரை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை. எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை நீதிமன்றம் ... Read More

மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

Sylvester Dorin- January 21, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். Read More

எதிர்ப்பார்ப்புகளை கைவிட்ட மனோநிலையில் மக்கள்!

Kanooshiya Pushpakumar- January 21, 2025

நாட்டில் அண்மைகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளாந்தம் பதிவாகும் செய்திகளில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், கொலை சம்பவங்களும் பதிவான வண்ணமே காணப்படுகின்றன. இவற்றில் சில சம்பவங்களுக்கு தடையங்கள் ... Read More

கொழும்பு துறைமுகத்தில் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

கொழும்பு துறைமுகத்தில் இன்னும் அகற்றப்படாத சுமார் 4,000 கொள்கலன்கள் குவிந்து கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்காக சுமார் 600 லொரிகள் இன்னும் துறைமுக வளாகத்திற்குள் ... Read More

கடலோர  ரயில் சேவைகளில் தாமதம்

Sylvester Dorin- January 21, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், தெஹிவளை பகுதி ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக, கடலோர  ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாளாந்த ரயில் ... Read More

சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிப்பு

Sylvester Dorin- January 21, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் ... Read More

ரணில் – சஜித் இணைவு ; பேச்சுகள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 20, 2025

தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி ஒப்புக்கொள்கிறது ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு, எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ... Read More