Category: இலங்கை
கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று 197.19 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி,இன்றைய நாள் வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 17,025.99 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. கொழும்பு பங்குச் ... Read More
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 மாணவர்களுக்கு நடைபெற்ற புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பரீட்சையில், 32,3900 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியுள்ளதுடன், அதில் 31,9284 ... Read More
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது
ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் பெரிய குழிகளை தோண்டி, அனுமதி இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ... Read More
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் மரணம் உரிய நடவடிக்கை வேண்டும் – வலியுறுத்தும் ஐங்கரநேசன்!
கொழும்பு- மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை ... Read More
இந்திய பிரஜையின் பயணப்பொதியை திருடிய சந்தேக நபர் கைது
ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடியதாக சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ... Read More
புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்
பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதால் இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (23) காலை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே ... Read More
கிளிநொச்சியில் வெள்ளம் – கடும் பாதிப்பில் மக்கள்
கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஐயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் ... Read More
தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரச தலையீட்டை கோரும் தென்னை கைத்தொழில் சம்மேளனம்
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று ... Read More
கடற்றொழில் அமைச்சர் அமெரிக்கத் தூதுவருக்கிடையில் கலந்துரையாடல்
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது மற்றும் மீன்வளர்ப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கையின் மீன்வளத் துறையை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் ... Read More
அவசர தேவையுடையோருக்கு கடவுச்சீட்டுகளை பெற முடியும் – அரசாங்கம் உறுதியளிப்பு
ஒரு நாள் சேவை மூலம் புதிய ஒன்லைன் முறையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான செயல்முறை குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார். விண்ணப்பதாரர்கள் ... Read More
நாடாளுமன்ற உணவு கட்டணம் உயர்வு
நாடாளுமன்ற உணவகத்திலிருந்து உணவு வாங்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 1,550 ரூபாய் அதிகரிப்பதற்கு இன்று (23) கூடிய நாடாளுமன்ற அவைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் ... Read More
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு பிணை
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு மேலதிக ... Read More












