Category: இலங்கை

இலங்கையின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் உயர்வு

Nishanthan Subramaniyam- January 24, 2025

இலங்கையின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தர அளவு நேற்று வியாழக்கிழமை நன்றாக இருந்ததாகவும் கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, காலி, பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் மிதமான அளவு காணப்பட்டதாகவும் ... Read More

தென்னை மரங்களை வெட்டுவதற்கு இனி அனுமதி பெற வேண்டும்

Nishanthan Subramaniyam- January 24, 2025

தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் ... Read More

கொழும்பு உலக வர்த்தக மையத்தில் வலம் வந்த “BATMAN” – கைது செய்யப்பட்ட விதம்

Kanooshiya Pushpakumar- January 24, 2025

  கொழும்பு உலக வர்த்தக மையத்தில் (WTC) நான்கு அலுவலகங்களில் அதிகாலையில் நுழைந்து பல திருட்டுக்களை மேற்கொண்ட நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் செய்த திருட்டுக்களின் முடிவில் “BATMAN” என ... Read More

டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான வலுவான அடித்தளம் இலங்கையில் உள்ளது – விரைவாக முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார் ஹான்ஸ் விஜேசூரியா

Nishanthan Subramaniyam- January 24, 2025

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான வலுவான அடித்தளத்தை இலங்கை கொண்டுள்ளது. இதற்குத் தேவையான திறன்களில் 75 சதவீதம் ஏற்கனவே உள்ளது என டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியா தெரிவித்தார். இருப்பினும், ... Read More

அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும்

Kanooshiya Pushpakumar- January 24, 2025

இம்முறை பெரும்போக பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கான கொள்முதல் விலை 140-170 ரூபாயாக அதிகரித்திருப்பதால், எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் என்று சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை ... Read More

வெருகலில் வெள்ளம் வழமைக்கு திரும்பியுள்ளது

Sylvester Dorin- January 24, 2025

மாவிலாறு நீர் திறந்து விடப்பட்டமையால் வெருகலில் ஏற்பட்ட வெள்ளம் மூன்றாவது நாளாக இன்று (24) குறைவடைந்துள்ளதோடு வழமைக்கு திரும்பி வருகிறது. வெள்ள அனர்த்தம் காரணமாக வெருகல் -மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் ... Read More

குறைவடைந்துள்ள நெல்லின் விலை

Kanooshiya Pushpakumar- January 24, 2025

நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும், இதன் விளைவாக, ஒரு கிலோ நெல்லின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட அமைப்பு ... Read More

விவசாய நவீனமயமாக்கல் – செயற்திட்ட அறுவடை விழா இன்று நடைபெற்றது

T Sinduja- January 24, 2025

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கியின் ... Read More

டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த திருமலை இளைஞன் கைது!

Sylvester Dorin- January 24, 2025

நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர் ... Read More

புகையிலை நிறுவனத்தின் இலாபம் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- January 24, 2025

புகையிலை நிறுவனத்தின் இலாபம் சுமார் 400 வீதம் அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார். முறையற்ற வரி நிர்ணயம் காரணமாக கடந்த 5 வருடங்களில் நாடு சுமார் 100 பில்லியன் ... Read More

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

T Sinduja- January 24, 2025

கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார். ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 பேர் கைது

Nishanthan Subramaniyam- January 23, 2025

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று (23) கொழும்பு மாவட்டத்தில் சிறப்பு சோதனையை நடத்தியது. புறக்கோட்டையில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை ஆய்வு செய்ய ஆறு ... Read More