Category: இலங்கை
துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பமானது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தலைநகரில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை குறைந்தது மூன்று மனித ... Read More
நெஞ்சை தொட்டு சொல்ல வேண்டும்….!
(ஒருவன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்) ஐக்கிய தமிழர் ஒன்றியம் - யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணி இது. பொதுத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட 17 குழுக்கள் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணி ... Read More
பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி
எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் ... Read More
சிவப்பு அரிசியில் மோசடி – வெள்ளை அரிசி கலப்பு
(சுப்ரமணியம் நிஷாந்தன்) சிவப்பு அரிசிக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெள்ளை அரிசியை சிவப்பு அரிசியுடன் கலக்கும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசிக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ... Read More
வெளிநாட்டிலுள்ள தமிழ் ஊடகவியலாளருக்கு நீதிமன்ற பிடியாணை
முன்னாள் ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட பால் பண்ணையாளர்கள் உட்பட இருபத்தேழு பேரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ... Read More
வீட்டில் தவறி விழுந்த மாவை சேனாதிராஜா – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் ... Read More
புதிய விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More
பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று (27) ... Read More
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு எதிராக அபராதம்
உள்நாட்டு வெள்ளை பச்சையரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேற்று (27) மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் ... Read More
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக 2024ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள்
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ... Read More
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ... Read More
செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 ... Read More












