Category: இலங்கை

காற்றாலை மின் ஒப்பந்தம் : அதானி நிறுவனத்துக்கு அரசாங்கம் முன்மொழியும் புதிய கட்டணம்

Nishanthan Subramaniyam- January 28, 2025

மன்னார் மற்றும் பூனகரி காற்றாலை மின் திட்டத்தின் கீழ் மின்சார கொள்முதல் விலையை ஒரு அலகுக்கு 6 அமெரிக்க சத்துக்கும் கீழே குறைக்க அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ... Read More

பாடசாலை உணவு திட்டம் தேவை – இரவீ ஆனந்தராஜா

Nishanthan Subramaniyam- January 28, 2025

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட சிறப்பு பாடசாலை உணவுத் திட்டத்தை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என திரு இரவீ ஆனந்தராஜா வலியுறுத்தியுள்ளார். “தற்போதைய திட்டம், குன்றிய உடல் ... Read More

புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் – ‘சருசார’ வட்டி நிவாரண திட்டம் அமுல்

Nishanthan Subramaniyam- January 28, 2025

'புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் - சருசார' வட்டி நிவாரண திட்டத்தை 2025 ஆண்டிலிருந்து வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாக அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. குறுங்கால பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிறிய ... Read More

இறக்குமதி உப்புத் தொகை – தொழில் வழங்குநர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- January 28, 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை தொழில்துறை அமைச்சின் பரிந்துரையின் பேரில், தொழில் வழங்குநர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, இறக்குமதி செய்யப்பட்ட 1485 ... Read More

சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- January 28, 2025

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி "துர்கா"வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக ... Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28) இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்றிரவு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு தரப்பினரும் இன்னும் கலந்துரையாடல் ... Read More

அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த மைத்திரிபால சிறிசேன

Kanooshiya Pushpakumar- January 28, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல், அனுராதபுரம் மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய்களை அவசரமாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது வடமேற்கு மற்றும் அனுராதபுரம் பிராந்தியங்களில் ... Read More

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் வடக்கிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை

Sylvester Dorin- January 28, 2025

ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் ... Read More

வர்த்தக நிலையங்களில் அரிசி பதுக்கல்  பொதுமக்கள் விசனம் 

Sylvester Dorin- January 28, 2025

மண்முனைப் பற்று பிரதேசத்தில் ஒரு சில சில்லறை வர்த்தக கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில ... Read More

மகிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் ... Read More

‘சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் ‘வழக்கு கோப்புகளை மறைத்தார்’

Sylvester Dorin- January 28, 2025

கடந்த காலங்களில் சில வழக்கு கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களம் மறைத்த விதத்தை ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ... Read More

இலங்கையில் பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- January 28, 2025

இலங்கையில் ஆண்களை விட பெண்கள் புகைபிடிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சமன் இத்தகொட வெளிப்படுத்தியுள்ளார். அதன் காரணமாக, பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனபடி, பெண்கள் மத்தியில் ... Read More