Category: இலங்கை
மியன்மார் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு
இலங்கைக்கான மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ... Read More
வாக்குவாதத்தால் பறிபோன உயிர் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்
அவிசாவளை வித்தியால மாவத்தையில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கியிருந்த இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனுக்கும், நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை தங்குமிடத்தில் தங்கியிருந்த ... Read More
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒன்றிணையும் கட்சிகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னிலையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் குழுவில் சிலர் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாக ... Read More
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலை பட்டியல் வெளியீடு
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று வெளியிட்டுள்ளது. வெள்ளை முட்டையின் குறைந்தபட்ச விலை ரூ. 28-35க்குள் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ... Read More
முன்னாள் விமானப்படைத் தளபதி – பிரதமர் இடையே சந்திப்பு
ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை நேற்று (28) கல்வி அமைச்சில் சந்தித்தார். ... Read More
இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்
77வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று (29) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த போக்குவரத்து திட்டம் இன்று (29) முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி ... Read More
2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது
முல்லேரியா பொலிஸ் பிரிவின் உடமுல்ல பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை பொலிஸினால் ... Read More
மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்
மாதம்பே பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ... Read More
எதிர்காலத்தில் பணவீக்கம் ஏற்படக்கூடும்
2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவீக்கம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பணவீக்கம் ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மற்ற ... Read More
2025ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது
நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. ... Read More
சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டத்தை சுதந்திர சதுக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவு ஊடக அறிக்கை ... Read More












