Category: இலங்கை
யாழ்.செல்லும் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு ... Read More
கொள்கலன் நெரிசல் விரைவில் தீரும்!
துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசல் அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் முற்றிலுமாக நீங்கும் என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி பிரதி ... Read More
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டை – நாமல் குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டையைத் தொடங்கியுள்ளமை தெளிவாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More
மின்னேரியா வீதியில் விபத்து – 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஹபரணை - மின்னேரியா வீதியில் 7ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு ... Read More
சஜித் தலைமையில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடினர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் ... Read More
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் ... Read More
மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது – ஜனாதிபதி
எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார ... Read More
பெரும்பான்மையை பயன்படுத்தாது ஏன்?
(ஒருவன் நாளிதழின் இன்றைய நாளுக்கான ஆசிரியர் தலையங்கம்) “நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் காலத்தை செலவிடாமல் அரசியல் பழிவாங்கலில் அரசாங்கம் ஈடுபடுகிறது” இது யோஷிதவின் கைது குறித்து நாமல் ராஜபக்சவின் குற்றச்சாட்டு. நாட்டு ... Read More
நெல்லுக்கான உத்தரவாத விலை ஏன் தாமதம்? – முஜூபுர் கேள்வி
கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை ஆரம்பித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் எனினும் அரசாங்கம் இன்னுமும் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். ... Read More
அரச துறையை போன்று தனியார் துறைக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்
நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கே காணப்படுகிறது. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். ... Read More
“எங்களுக்கு நீதி இன்னும் வெகு தொலைவில்” சந்தியா எக்னெலிகொட
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற 'எந்த பொறுப்பும்' எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இல்லையென, வலிந்து காணாமல்போன கணவருக்காக தனது தளராத போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சர்வதேச விருது பெற்ற மனித ... Read More
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
இராணுவப் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பேர்த ஒரு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பலாலி அந்தோணிபுரம் பிரதேசத்தில் மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலிருந்து ... Read More












