Category: இலங்கை

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- January 30, 2025

'அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் ... Read More

இந்திய அரசாங்கம் வழங்கும் புலமைப் பரிசில்கள் – விண்ணப்பம் கோரல்

Nishanthan Subramaniyam- January 30, 2025

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம்/துணைமருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு, ... Read More

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்

Nishanthan Subramaniyam- January 30, 2025

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ... Read More

அரிசி இறக்குமதியை நிறுத்த தீர்மானம்?

Kanooshiya Pushpakumar- January 30, 2025

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஹர்ஷ ... Read More

மாவை சேனாதிராசா ஒரு தமிழ் தேசிய அடையாளம் – மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- January 30, 2025

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி ... Read More

“க்ளீன் ஸ்ரீலங்கா” எளிதான காரியம் அல்ல!

Kanooshiya Pushpakumar- January 30, 2025

கடந்த ஞாயிற்றுக்கிழமை களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு ஏற்கனவே போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்ட ... Read More

தேயிலை ஏற்றுமதி மூலம் 1.43 பில்லியன் டொலர் வருமானம்

Nishanthan Subramaniyam- January 30, 2025

2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை 2024 இல் 245.79 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. ... Read More

மாவை கடந்துவந்த பாதை…!

Nishanthan Subramaniyam- January 30, 2025

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். நரம்பு வெடிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மாவை சேனாராதிராஜா, சிகிச்சை ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்க முடியாது – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு

Kanooshiya Pushpakumar- January 30, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பின் விதிகளின்படி குறைக்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தற்போது ... Read More

சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்

Nishanthan Subramaniyam- January 30, 2025

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சபாநாயகர் ஜகத் ... Read More

இன்று முதல் விவசாயிகளுக்கு இழப்பீடு

Nishanthan Subramaniyam- January 30, 2025

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விவசாய செய்கை நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, ... Read More

யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள்

Kanooshiya Pushpakumar- January 30, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோந்தா ... Read More